Saturday 31 October 2015

மாயம் செய்த மாயவன் மகாபாரதத்தில் மிக அற்புதமாக தன் வீரத்தைக் காட்டினாலும், வெளியே தெரியாமல் போன பர்பரிகன். இவன் கிருஷ்ணரால் மேலும் படிக்க : http://goo.gl/tKMHq9
சஷ்டி விரதம் ஒவ்வொரு மாதமும் சுக்கிலபட்சத்தில் வரும் பிரதமை தொடங்கி சஷ்டி வரை 6 நாட்கள் விரதம் இருக்க வேண்டும். மேலும் படிக்க : http://goo.gl/rXfwSa
சுமங்கலி பாக்கியம் திலிபச்சக்கரவர்த்தி ஆழ்ந்த வேதனையடைந்தார்.காட்டுக்கு வேட்டைக்கு வந்த அவர், பெண் மானுடன் சுற்றிக்கொண்டிருந்த ஒரு ஆண்மான் மீது அம்பெய்தார்.மேலும் படிக்க : http://goo.gl/wywmEq
சிவபெருமான் 64 திருவிளையாடல் - இந்திரன் பழிதீர்த்தப் படலம் தேவலோகத்தில் அப்சரஸ்கள் நடனத்தை ரசித்துக் கொண்டிருந்த இந்திரன், மேலும் படிக்க : http://goo.gl/dv8N2w

இன்றைய தந்தி டிவி செய்திகளில் நமது விஜய் சுவாமிஜியின் கால் பெருவிரல் ரேகை ஜோதிடம் பற்றிய சிறப்பு கண்ணோட்டம்

இன்றைய தந்தி டிவி செய்திகளில் நமது விஜய் சுவாமிஜியின் கால் பெருவிரல் ரேகை ஜோதிடம் பற்றிய ஒலிபரப்பு https://www.facebook.com/vijaai.swamiji/videos/1362821900399983/?pnref=story
முருகன் தமிழ்க் கடவுள் முருகன் எனும் தமிழ் கடவுள் தமிழ் நாட்டில் மட்டும் அல்ல இந்தியாவின் பல பகுதிகளிலும் சமிஸ்கிருத மொழிப் பெயரான கார்த்திகேயர், மேலும் படிக்க : http://goo.gl/aJIPeX

சஞ்சீவி மந்திரம்

சஞ்சீவி மந்திரம் அந்தக் காலம், அமிர்தத்திற்காகப் பாற்கடல் கடையப்படாத காலம். அமிர்தம் தோன்றுவதற்கும் முற்பட்ட காலம். அப்போதெல்லாம் மேலும் படிக்க : http://goo.gl/3x9ysR

மஹாலக்ஷ்மி ஸ்தோத்ரம்

மஹாலக்ஷ்மி ஸ்தோத்ரம் லக்ஷ்மீம் க்ஷீரஸமுத்ரராஜ தனயாம் ரங்க தாமேஸ்வரீம் தாஸீபூத ஸமஸ்த தேவ வனிதாம் லோகைக தீபாங்குராம்' மேலும் படிக்க : http://goo.gl/EKFOhR
64 சிவ வடிவங்கள் 28. கேசவார்த்த மூர்த்தி முன்னொரு காலத்தில் திருமால் சிவபெருமானை நோக்கி தவமியற்றினார். சிவபெருமான் திருமாலின் தவத்தினால் மெச்சி என்ன வரம் வேண்டும் மேலும் படிக்க : http://goo.gl/iW7J4v

Friday 30 October 2015

இன்றைய ராசிபலன் 31.10.2015 மேஷம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. பிரபலங்கள் நட்பு கிடைக்கும். மேலும் படிக்க : http://goo.gl/EilyVT
இன்றைய நாள் எப்படி? 31.10.2015 இன்று! 31.10.2015 சனிக்கிழமை மன்மத வருடம் மன்மத வருடம் ஐப்பசி மாதம் 14 நாள் சதுர்த்தி திதி காலை 06:26 வரை பின்பு சஷ்டி. மேலும் படிக்க : http://goo.gl/4SaE1C
சுயநலம் இல்லாத பக்தி காசியில் பிறந்து வளர்ந்தவர் சோமதேவன். இவர், பிறந்ததில் இருந்தே கங்கையில் குளிப்பது, கங்கையால் பாவங்கள் கழுவப்படுவது குறித்து ஆராய்வது என இருந்தார். மேலும் படிக்க : http://goo.gl/tUJeSZ சுயநலம் இல்லாத பக்தி காசியில் பிறந்து வளர்ந்தவர் சோமதேவன். இவர், பிறந்ததில் இருந்தே கங்கையில் குளிப்பது, கங்கையால் பாவங்கள் கழுவப்படுவது குறித்து ஆராய்வது என இருந்தார். மேலும் படிக்க : http://goo.gl/tUJeSZ

ஞானத்தின் நாயகன்

ஞானத்தின் நாயகன் ராஜா ஒருவன் தான் என்ற அகந்தையும், ஆணவமும் கொண்டவனாக இருந்தான். ஒருசமயம் நாரதர் அவனைச் சந்திக்கச் சென்றபோது, மேலும் படிக்க : http://goo.gl/uGMbPU

காண்டீபம்

காண்டீபம் அர்ஜுனன் என்றதும் அவனது கையிலுள்ள வில் நினைவுக்கு வரும். வில்வித்தையில் மிகவும் உயர்ந்தவன் அர்ஜுனன். இந்த வில்லின் பெயர் "காண்டீபம்'. மேலும் படிக்க : http://goo.gl/hLcHej

சிவபெருமான் 64 திருவிளையாடல் - பலகையிட்ட படலம்

சிவபெருமான் 64 திருவிளையாடல் - பலகையிட்ட படலம் சோமசுந்தரக் கடவுளை மூன்று வேளையும் வணங்கி இசை பாடி வந்த பாணபத்திரர் இப்போது அர்த்த சாமத்திலும் இறைவனைப் பாட ஆரம்பித்து விட்டார். மேலும் படிக்க : http://goo.gl/pkLmxy

தோஷம் போக்கும் நவக்கிரகங்களுக்கு தீப வழிபாடு

தோஷம் போக்கும் நவக்கிரகங்களுக்கு தீப வழிபாடு * சூரியனார் கோவிலில் 11 தீபங்கள் ஏற்றி வழிபட்டால், நோய்கள் விலகி ஓடும். * திங்களூரில் 10 தீபங்கள் ஏற்றி வழிபாடு செய்தால் கவலைகள் அகலும். மேலும் படிக்க : http://goo.gl/bkH5HZ

ஔவையார் அருளிய விநாயகர் துதி

ஔவையார் அருளிய விநாயகர் துதி வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள் நோக்குண்டாம் மேனி நுடங்காது பூக்கொண்டு துப்பார் திருமேனித் தும்பிக்கையான் பாதம் தப்பாமற் சார்வார் தமக்கு. ஔவையார் அருளியது. மேலும் படிக்க : http://goo.gl/lC7tkT
தண்டபாணி பைரவர் காசியிலேயே பாவம் செய்பவர்கள் இருக்கிறார்கள். காசியில் சுற்றித்திரியும் போதும், பாவ எண்ணங்களுடன் திரிபவர்களும் இருக்கிறார்கள். மேலும் படிக்க : http://goo.gl/JDN9r1

64 சிவ வடிவங்கள் 27.கங்காள முர்த்தி

64 சிவ வடிவங்கள் 27.கங்காள முர்த்தி ஒரு முறை சிவாலயத்துள் எரிந்து கொண்டிருந்த விளக்கின் திரியைத் தூண்டிப்பிரகாசமாக எரிய உபகாரம் செய்தது ஒரு எலி. மேலும் படிக்க : http://goo.gl/2UiyRS

Thursday 29 October 2015

இன்றைய ராசிபலன் 30.10.2015

இன்றைய ராசிபலன் 30.10.2015 மேஷம்: கணவன்- மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். மேலும் படிக்க : http://goo.gl/UxiyWG

இன்றைய நாள் எப்படி? 30.10.2015

இன்றைய நாள் எப்படி? 30.10.2015 இன்று ! 30.10.2015 வெள்ளிக்கிழமை மன்மத வருடம் ஐப்பசி மாதம் 13 நாள் திருதியை திதி காலை 08:26 வரை பின்பு சதுர்த்தி. மேலும் படிக்க : http://goo.gl/bhwpJi

காலபைரவாஷ்டகம்

காலபைரவாஷ்டகம் நற்பலன்கள் பல தரும் ஸ்ரீ பைரவர் காலபைரவாஷ்டகம்.. இதை தினம் தோறும் சொல்ல எடுத்த காரியம் ஜெயம் ஆகும்.. சக்தி வாய்ந்த காலபைரவாஷ்டகம்.. மேலும் படிக்க : http://goo.gl/V0F8rP
பாவம் விலகி புண்ணியம் கிடைக்க ஒவ்வொரு நாளும் பொழுது விடிந்து படுக்கையிலிருந்து எழும் போதும், இரவு படுக்கைக்கு போகும் போதும், மேலும் படிக்க : http://goo.gl/zNeJ7I

அஷ்டமா சித்திகள் ( எட்டுவகை சக்திகள் )

அஷ்டமா சித்திகள் ( எட்டுவகை சக்திகள் ) ஆஞ்சநேயர் " ராம நாமத்தை" அடிக்கடி ஜபித்து வந்ததால் அஷ்டமா சித்திகள் எனப்படும் எட்டுவகை சக்திகளை பெற்றார், கந்தமேலும் படிக்க : http://goo.gl/cZCeed

சிவபெருமான் 64 திருவிளையாடல் - இசை வாது வென்ற படலம்

சிவபெருமான் 64 திருவிளையாடல் - இசை வாது வென்ற படலம் வரகுணப்பாண்டியனின் புதல்வன் ராஜராஜ பாண்டியன் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தான். இந்த சமயத்தில் பாணபத்திரரும் இறைவனடி சேர்ந்து விட்டார். மேலும் படிக்க : http://goo.gl/VyDnlh

பிரம்மாவின் உபதேசம்

பிரம்மாவின் உபதேசம் பருஹதாரண்யக உபநிஷதத்தில் சொல்லியுள்ளபடி, அக்காலத்தில் தேவர், மனிதர், அசுரர் ஆகிய அனைவருக்கும் பிரம்மாவைச் சந்திக்கும் சக்தி மேலும் படிக்க : http://goo.gl/HYvG98

சாலிவாஹன சகாப்தம்

சாலிவாஹன சகாப்தம் பைடணபுரியில் சுலோசனன் என்னும் அந்தணர் இருந்தார். மனைவியை இழந்த இவர், தன் மகள் சுமித்ரையை தாயன்போடு வளர்த்து வந்தார். மேலும் படிக்க : http://goo.gl/QMXAQp

கடவுளும் விதிவிலக்கல்ல

கடவுளும் விதிவிலக்கல்ல பெருமாளுக்கும் பூமாதேவிக்கும் திருமணம் ஆயிற்று. அவரது முதல் மனைவி பூமா தான். புதிதாக திருமணமானவர்களை விருந்துக்கு மேலும் படிக்க : http://goo.gl/oGJMFf

64 சிவ வடிவங்கள் 26. பாசுபத மூர்த்தி

64 சிவ வடிவங்கள் 26. பாசுபத மூர்த்தி பாரதப் போர் நடைபெற்ற சமயம் அபிமன்யூவை சயந்திரன் எனும் மன்னன் கொன்றான். இதனால் கோபம் கொண்ட அர்ச்சுனன்மேலும் படிக்க : http://goo.gl/Pq9bAE

Wednesday 28 October 2015

இன்றைய ராசிபலன் 29.10.2015

இன்றைய ராசிபலன் 29.10.2015 மேஷம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த சோர்வு நீங்கி உற்சாகமடைவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். கேட்ட இடத்தில் உதவி கிடைக்கும்.மேலும் படிக்க : http://goo.gl/F4mBlW

இன்றைய நாள் எப்படி? 29.10.2015

இன்றைய நாள் எப்படி? 29.10.2015 இன்று ! 29.10.2015 வியாழக்கிழமை மன்மத வருடம் ஐப்பசி மாதம் 12 ஆம் நாள் துவி்தியை திதி காலை 11:05 வரை பின்பு திருதியை.. மேலும் படிக்க : http://goo.gl/MxTr4v

சிவபெருமான் 64 திருவிளையாடல் - பன்றிக் குட்டிக்கு முலை கொடுத்த படலம்

சிவபெருமான் 64 திருவிளையாடல் - பன்றிக் குட்டிக்கு முலை கொடுத்த படலம் மதுரை அருகில் குருவிருந்த துறை என்ற தலம் (தற்போது குருவித்துறை) உள்ளது. இவ்வூரில் சுகலன் என்பவன் தன் மனைவி சுகலையுடன் வாழ்ந்து வந்தார். மேலும் படிக்க : http://goo.gl/P10yVC

புண்ணியத்தின் பலன்

புண்ணியத்தின் பலன் நல்ல செயல்களின் பலன் இவ்வுலகில் மட்டுமல்ல மேலுலகிலும் கிடைக்கும் என்று மஹாபாரதத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. மேலும் படிக்க : http://goo.gl/lxmNbg

இல்லற தர்மம்

இல்லற தர்மம் அந்தணனே! உன் குறை என்ன? என்று விசாரித்தான் மன்னன் உத்தாமன். அரசே! நான் தர்ப்பை பறிக்கப் போயிருந்த சமயம் என் மனைவியை ஒரு அரக்கன் கவர்ந்து மேலும் படிக்க : http://goo.gl/p71PSw
கந்தன் பெருமை அருணகிரிநாதர் திருப்புகழ் பாடல் ஒன்றில், வேடிச்சி காலி லன்று விழுவோனே என்று குறிப்பிடுகிறார். அதாவது, முருகப்பெருமான், வேடுவப் பெண்ணான வள்ளியின் மேலும் படிக்க : http://goo.gl/5SNKny

Tuesday 27 October 2015

64 சிவ வடிவங்கள் 25.சார்த்தூலஹர மூர்த்தி

64 சிவ வடிவங்கள் 25.சார்த்தூலஹர மூர்த்தி தாருவனத்தில் வாழ்ந்து வந்த முனிவர்களை மோகினி அவதாரமெடுத்த திருமால் சோதித்தார். அம்முனிவர்களின் மேலும் படிக்க : http://goo.gl/hzTU14

வாழ்க்கை நெறி

வாழ்க்கை நெறி : ஒரு நாள் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் பூலோகம் வந்து மானிடர்களை பார்த்து விட்டு செல்லலாம் என எண்ணி நகர்வீதி உலா வந்தாராம் மேலும் படிக்க : http://goo.gl/6Is4k1

வரங்களை அள்ளி தரும் புதன் வழிபாடு!!!

வரங்களை அள்ளி தரும் புதன் வழிபாடு!!! ஜோதிடத்தில் புதனை வித்தைக்காரர்கள் என்று கூறுவர். எல்லா வகையிலும் சிறப்பான பலன்களைத் தரக்கூடிய கிரகம் புதன். மேலும் படிக்க : http://goo.gl/Hg4Al9
ந்ருஸிம்ஹ ஸ்லோகங்கள் எளிய முறையில் நம்முடைய காரியங்களை வெற்றி அடைய செய்யும் சில ந்ருஸிம்ஹ ஸ்லோகங்கள் மேலும் படிக்க : http://goo.gl/wP3U6A

இன்றைய ராசிபலன் 28.10.2015

இன்றைய ராசிபலன் 28.10.2015 மேஷம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் வேலை சுமை இருந்துக் கொண்டேயிருப்பதாக ஆதங்கப்படுவீர்கள். நண்பர்கள், உறவினர்களுடன் விரிசல்கள் வந்து மேலும் படிக்க :http://goo.gl/t3WnKd

இன்றைய நாள் எப்படி? 28.10.2015

இன்றைய நாள் எப்படி? 28.10.2015 இன்று ! 28.10.2015 புதன்கிழமை மன்மத வருடம் ஐப்பசி மாதம் 11 நாள் பிரதமை திதி மதியம் 02:07 வரை பின்பு துவி்தியை. மேலும் படிக்க : http://goo.gl/H33DWK

சிவபெருமான் 64 திருவிளையாடல் பன்றிக்குட்டிகளை மந்திரியாக்கிய படலம்

சிவபெருமான் 64 திருவிளையாடல் பன்றிக்குட்டிகளை மந்திரியாக்கிய படலம் சோமசுந்தரக் கடவுளின் அருளால் சாபம் நீங்கப் பெற்ற சகலனின் பிள்ளைகள் சிவபூஜை செய்து வந்தனர். மேலும் படிக்க : http://goo.gl/TjvIR9

கால சர்ப்ப தோஷ பாதிப்பு நீக்கும் பரிகாரங்கள்

கால சர்ப்ப தோஷ பாதிப்பு நீக்கும் பரிகாரங்கள் 1.முடிந்த நாட்களில் ஒரு இரும்புப் பாத்திரத்தில் பால் கலந்த நீரை வைத்துக் கொண்டு அதை அரச மரத்தின் நிழலில் நின்று மர வேரில் விட்டு வரலாம். மேலும் படிக்க : http://goo.gl/SRIv2I
குளிகை பிறந்த கதை ராவணன் மிகவும் மகிழ்ச்சியுடன் இருந்தான். காரணம் அவன் தந்தையாகப் போகிறான். குல குருவான சுக்கிராச்சாரியாரிடம் சென்றான். மேலும் படிக்க : http://goo.gl/qo98YR
கடன் தீர கணபதி வழிபாடு :- கீழ்க்கண்ட இரு மந்திரங்களும் கடன் தீர உதவும் சிறந்த மந்திரங்கள்.இரண்டில் எதையும் செய்யலாம். மேலும் படிக்க : http://goo.gl/BLLcti

64 சிவவடிவங்கள் 24. ஜ்வராபக்ன மூர்த்தி

64 சிவவடிவங்கள் 24. ஜ்வராபக்ன மூர்த்தி மாபலி மன்னனின் மகன் வாணாசுரன். அவனுக்கு ஆயிரம் கைகள் உண்டு. அவனது மனைவி சுப்ரதீகை. அவன் நர்மதை நதியோரத்தில் மேலும் படிக்க :http://goo.gl/IlBouL

மாங்கல்ய தோஷ நிவாரண பூஜை

மாங்கல்ய தோஷ நிவாரண பூஜை மாங்கல்ய தோஷத்தில் இருந்து நிவாரணம் பெற, சுமங்கலிப் பிரார்த்தனை மிக நல்லது. சுமங்கலிப் பிரார்த்தனை செய்ய முடியாதவர்கள், மேலும் படிக்க : http://goo.gl/v4GB8G

சண்முக மந்திரம்

சண்முக மந்திரம் ஓம் நமோ பகவதே சுப்ரமணியாய ஷண்முகாய மகாத்மனே ஸ்ர்வ சத்ரு ஸ்ம்ஹார காரணாய குஹாய மஹா பல பராக்ரமாய வீராய சூராய மக்தாய மஹா பலாய பக்தாய பக்த பரிபாலனாயா தனாய தனேஸ்வராய மம ஸர்வா பீஷ்டம் ப்ரயச்ச ஸ்வாஹா! ஓம் சுப்ரமண்ய தேவதாய நமஹ! மேலும் படிக்க : http://goo.gl/SZKeIH

நவ திருப்பதியும் நவக்கிரகங்களும்.

நவ திருப்பதியும் நவக்கிரகங்களும். நவ திருப்பதிகள் என்றழைக்கப்படும் இந்த ஒன்பது வைணவ சேத்திரங்களும், நவக்கிரகங்களுடன் தொடர்புடையவையாக கருதப்பட்டு வழிபாடு மேலும் படிக்க : http://goo.gl/b4IjVu

Monday 26 October 2015

இன்றைய ராசிபலன் 27.10.2015

இன்றைய ராசிபலன் 27.10.2015 மேஷம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் வெளுத்ததெல்லாம் பாலாக நினைத்து சிலரிடம் பேசி மேலும் படிக்க : http://goo.gl/eYbzLV