Saturday 29 August 2015

சிவலிங்கம்

கடவுள் உண்டா இல்லையா என்ற வாதம் எவ்வளவு பழமையானதோ அவ்வளவு பழமையானது கடவுளுக்கு உருவம் இருக்கிறதா? இல்லையா? என்பது மூல பரம்பொருள் என்று அழைக்கப்படும் ஆதி மேலும் படிக்க : http://goo.gl/Qems0K

கோவில்களும் கிரக ரகசியங்களும்

தமிழ்நாடு முழுவதும் ஏராளமான அபூர்வ சக்தி படைத்த பல கோவில்கள் உள்ளன. இந்த கோவில்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கிரக பலன்களை நமக்குத் தரவல்லவை. இந்த அரிய கோவில்களை நமது முன்னோர்கள், நமது நன்மைக்காகவே கட்டிச்சென்றுள்ளனர். மேலும் படிக்க :http://goo.gl/QQas3O

பாபங்களுக்கான பிறவிகள்

பாபங்களுக்கான பிறவிகள் தாவரம், நீர் வாழ்வன, ஊர்வன, பறவை, விலங்கு என்ற ஐந்து பிறவிகளில் பிறருக்கு உபகாரமாயிருந்தால் தான் மானிடப்பிறவி ஆறாவதாக வாய்கிறது. உத்தமனாய் இருப்பவர் தேவனாகிறார் மேலும் படிக்க : http://goo.gl/PoJ8sS

யோகம் தரும் நவக்கிரகங்கள்

யோகம் தரும் நவக்கிரகங்கள் 1. சூரியன் - ஆரோக்கியம் 2. சந்திரன் - புகழ்
3. செவ்வாய் - செல்வச் செழிப்பு 4. புதன் - அறிவு வளர்ச்சி 5. வியாழன் - மதிப்பு 6. சுக்கிரன் - வசீகரத் தன்மை 7. சனீஸ்வரன் - மகிழ்வான வாழ்க்கை 8. ராகு - தைரியம் 9. கேது - பாரம்பரியப் பெருமை மேலும் படிக்க : http://goo.gl/h9c95I

ஸ்ரீ பஞ்சமுக ராம ஆஞ்சநேயர் சுவாமியின் பெருமைகள்

ஸ்ரீ பஞ்சமுக ராம ஆஞ்சநேயர் சுவாமியின் பெருமைகள் ஸ்ரீஅனுமன் அஞ்சனா தேவியின் குமாரன். வீரம் பல படைத்தவன். ஜானகி பிராட்டியின் துயரத்தை போக்கடித்தவன். வானரத் தலைவன். அட்சய குமாரனை சம்ஹரித்தவன். இலங்கைக்கு பயம் ஊட்டியவன் மேலும் படிக்க : http://goo.gl/KxQ4sE

முருகனின் மூவகை சக்திகள்

முருகனின் மூவகை சக்திகள் முருகப்பெருமானின் மூவகை சக்திகளாக இச்சாசக்தி, கிரியாசக்தி, ஞான சக்தி ஆகிய முச்சக்திகள் குறிப்பிடப்படுகின்றன. மேலும் படிக்க : http://goo.gl/5bemEz

Friday 28 August 2015

இந்திரனையும் விட்டு வைக்காத சனீஸ்வரன்

இந்திரனையும் விட்டு வைக்காத சனீஸ்வரன் ஒரு சமயம் தேவேந்திரன் தன்னை சனி பிடிக்கப் போகிறார் என்பதை அறிந்து, சனியைக் கூப்பிட்டு "நான் தேவர்களுக்கெல்லாம் தலைவன் என்னை எப்படி நீ பிடிக்கலாம்?'' என்று கேட்டார். அதற்கு சனி பகவான் "என் பார்வையிலிருந்து எவருமே தப்ப முடியாது'' எனப்பதிலளித்தார். மேலும் படிக்க : http://goo.gl/9JTWhI

சனியைப் போல கொடுப்பாரும் இல்லை, கெடுப்பாரும் இல்லை

சனியைப் போல கொடுப்பாரும் இல்லை, கெடுப்பாரும் இல்லை . கோட்சார ரீதியாக ஒவ்வொரு கிரகங்களின் நிலையையும் ஆராயும்போது ஒரு ராசியில் அதிக காலம் தங்கக்கூடிய கிரகமாக சனி பகவானே இருக்கிறார். சனியைப் போல கொடுப்பாரும் இல்லை, கெடுப்பாரும் இல்லை என்றே கூறலாம். மேலும் படிக்க : http://goo.gl/M216h8

இன்றைய ராசிபலன் 29.08.2015

இன்றைய ராசிபலன் 29.08.2015 மேஷம்: சமயோஜித புத்தியால் எல்லாப் பிரச்னை களையும் எளிதாக சமாளித்து வெற்றி பெறுவீர்கள். உடன் பிறந்தவர்கள் உங்கள் ஆலோ சனைக்கு முக்கியத்துவம் தருவார்கள். எதிர்பாராத சந்திப்பு நிகழும். வியாபாரம் செழிக்கும். மேலும் படிக்க : http://goo.gl/NfNnHL

இன்றைய நாள் எப்படி? 29.08.2015

இன்றைய நாள் எப்படி? 29.08.2015 இன்று ! 29.08.2015 சனிக்கிழமை மன்மத வருடம் ஆவணி மாதம் 12-ம் நாள் பௌர்ணமி திதி நள்ளிரவு 12:04 வரை பிறகு பிரதமை. மேலும் படிக்க : http://goo.gl/6dUFPH

திருவோண விரதம்

திருவோண விரதம் தோஷங்களில் பலவகையான தோஷங்கள் உள்ளன. அவற்றில் சந்திர தோஷமும் முக்கியமான ஒன்று ஆகும். ஜாதகத்தில் சந்திரதோஷம் மேலும் படிக்க : http://goo.gl/KIwgky

வரலட்சுமி விரதம்

வரலட்சுமி விரதம் செல்வம்... அதை யார் தான் விரும்ப மாட்டார்கள். "பொருள் இலார்க்கு இவ்வுலகம் இல்லை' என வள்ளுவர் கூறுகிறார். அவரே.... "சிலர் பலர் ஆகிய காரணம் நோற்பார் சிலர் நோலாதவர் பலர்'- எனக் கூறுகிறார். அதாவது, பலர் மேலும் படிக்க : http://goo.gl/NSepBd

அரவானின் கதை

அரவானின் கதை அர்ச்சுனனுக்கும்– உலுபியான நாகக் கன்னிக்கும் பிறந்தவன்தான் அரவான். பிறப்பிலேயே 32 லட்சணங்கள் கொண்டவன். எதிர் ரோமம் உடையவன். பாரதப் போரில் வெல்வது எப்படி? என்று யோசித்த துரியோதனன், ஜோதிடத்தில் வல்லவனான சகாதேவனிடம் ஆலோசனை கேட்டான் மேலும் படிக்க : http://goo.gl/cZ7Pte

நவதுர்க்கைகள்

நவதுர்க்கைகள் மகிஷாசுரனின் அக்கிரமங்களை அழிப்பதற்காக அவதாரம் எடுத்தவள் ஸ்ரீ துர்க்காதேவி. அவளை நவதுர்க்கை என்று பக்தர்கள் போற்றி துதிக்கின்றனர். அந்த நவதுர்க்கைகள்: 1. சாந்தி துர்க்கை மேலும் படிக்க : http://goo.gl/Lfkn5E

நந்திகேஸ்வரர்

நந்திகேஸ்வரர்: நந்திகேஸ்வரர் ஒரு சிறந்த பக்திமான். சிவனிடம் அவருக்கு அலாதியான பக்தி இருந்தது. அதனால், அவரது வாழ்க்கை பவித்ரமானதாக விளங்கியது மேலும் படிக்க : http://goo.gl/HG20mc

கர்ப்பக்கிரகத்தை வலம் வருவது எதற்காக

கர்ப்பக்கிரகத்தை வலம் வருவது எதற்காக கோயிலில் கர்ப்பக்கிரகத்தை வலம் வருவதும் கூட எல்லோரும் செய்கிறார்கள் என்று செய்கிறோம். அந்த நேரத்தில் பேசிக் கொண்டும் வேடிக்கை பார்த்துக் கொண்டும் எந்திரமாய் நடக்கிறோம் மேலும் படிக்க :http://goo.gl/GRyYjg

பசு தரும் நன்மைகள்

பசு தரும் நன்மைகள் ஆரோக்கியமுள்ள ஒரு பசுவை வீட்டில் வளர்ப்பதால் அறிவுள்ள மருத்துவரை வீட்டில் கூடவே வைத்திருப்பதற்குச் சமம் என்று சொல்வார்கள். பசு தரும் பால், தயிர், நெய், கோராஜனை, பாலாடை மேலும் படிக்க : http://goo.gl/QaMn9j

அர்ச்சனைக்கு பயன்படும் இலைகளும் அதன் பயன்களும்

அர்ச்சனைக்கு பயன்படும் இலைகளும் அதன் பயன்களும் விநாயகருக்கு பல்வேறு இலைகளை கொண்டு அர்ச்சனை செய்யப்படுகிறது. அர்ச்சிக்கப்படும் ஒவ்வொரு இலைக்கும் ஒவ்வொரு பலன் கிடைக்கப்பெறுவதாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க : http://goo.gl/WfjV0n

Thursday 27 August 2015

இன்றைய ராசிபலன் 28.08.2015

இன்றைய ராசிபலன் 28.08.2015 மேஷம்: பேச்சைக் குறைத்து செயலில் வேகம் காட்டுவீர்கள். பிள்ளைகளின் பெருமைகளை மற்றவர் களிடம் சொல்லி மகிழ்வீர்கள். வீடு, வாகனத்தை மேலும் படிக்க : http://goo.gl/2eue71

இன்றைய நாள் எப்படி? 28.08.2015

இன்றைய நாள் எப்படி? 28.08.2015 இன்று ! 28.08.2015 புதன்கிழமை மன்மத வருடம் ஆவணி மாதம் 11-ம் நாள் திரயோதசி திதி காலை 06:50 வரை, சதுர்த்தசி காலை 03:32 பிறகு பௌர்ணமி. மேலும் படிக்க : http://goo.gl/FBjYPk

திசைகளும் தீபங்களும்

திசைகளும் தீபங்களும் : நாம் அன்றாடம் காலையும் - மாலையும் பூசை அறையில் தீபம் ஏற்றி ஆண்டவனை வணங்குகிறோம். தினம் தீபம் ஏற்றும் நம்மில் எத்தனை பேருக்குத் தீபம் ஏற்ற வேண்டிய முறைகள் பற்றியும், அவை தரும் பலன்கள் பற்றியும் தெரியும் ? மேலும் படிக்க : http://goo.gl/s6jWcc

ஆத்மதியானம்

ஆத்மதியானம் தியா என்றால் ஒளி, விளக்கு, பிரகாசம் என்று பொருள். அயானம் என்றால் சுபாவம், இயற்கை அல்லது இயல்பு என்று பொருள். ஒளியை இயல்பாக உடைய ஆன்மாவை அடைதல் அல்லது ஒளியை இயல்பாக மேலும் படிக்க : http://goo.gl/sBIRg6

துவார பாலகர்கள்

துவார பாலகர்கள் முக்தியின் வாசலில் நான்கு துவார பாலகர்கள் உண்டு என்கிறார் வசிஷ்டர். அவை: 1. சமம்: புலன்களை தீமையில்லாத நல்ல வழிகளில் திருப்பி கட்டுப்படுத்துதல். ... 2. விசாரம்: எதையும் ஆழமாய் சிந்தித்து தெளிந்து அதன்படி வாழ்தல். கொள்ளத்தக்கன எவை, தள்ளத்தக்கன எவை என்பதில் தெளிவாயிருத்தல். மேலும் படிக்க : http://goo.gl/uuOeFV

உண்மையான ஆன்மீக வாழ்கை

உண்மையான ஆன்மீக வாழ்கை: ஆன்மீகம் என்பது நெற்றியில் விபூதி அணிந்து கொண்டு, எந்நேரமும் இறைவனின் நாமத்தை உச்சரித்துக் கொண்டும், பலர் பார்க்கும்படி கோயிலுக்கு நன்கொடை செய்வதும், அடுத்தவருக்கு மேலும் படிக்க : http://goo.gl/Gl1kNu

எந்தக் கிழமைகளில் என்ன செய்யலாம்

பொதுவாகவே எல்லா நாட்களிலும் எல்லோருக்கும் ஏதாவது ஒரு செயலைச் செய்யவேண்டிய அவசியம் நிச்சயம் இருக்கும் மேலும் படிக்க : http://goo.gl/OZ6VPl

கோயிலுக்குள் ஓடாதீர்கள்

! கோயில்களில் மூலவர் பிரார்த்தனை முடிந்ததும், பிரகார வலம் வந்து வணங்குவது வழக்கம். சிலர், வேலைக்குப் போக வேண்டும், ஊருக்கு அவசரமாக கிளம்ப வேண்டும் என்ற நோக்கத்தில், மேலும் படிக்க : http://goo.gl/Q7OMSm

அம்மனின் 51 சக்தி பீடங்கள்

1. மூகாம்பிகை-கொல்லூர்-(அர்த்தநாரி பீடம்), கர்நாடகா 2. காமாட்சி-காஞ்சிபுரம்-(காமகோடி பீடம்), தமிழ்நாடு 3. மீனாட்சி-மதுரை-(மந்திரிணி பீடம்), தமிழ்நாடு 4. விசாலாட்சி-காசி- (மணிகர்ணிகா பீடம்), உ.பி. மேலும் படிக்க : http://goo.gl/cJagI7

சண்டி ஹோமம்

சண்டி ஹோமம் சாண்டி ஒரு கடுமையான மற்றும் சக்தி வாய்ந்த தெய்வமாக கருதப்படுகிறது . அவர்கள் உருவாக்கும் அனைத்து மேலும் படிக்க : http://goo.gl/hTOxR9

Wednesday 26 August 2015

இன்றைய ராசிபலன் 27.08.2015

இன்றைய ராசிபலன் 27.08.2015 மேஷம்: உங்கள் பிடிவாதப் போக்கை கொஞ்சம் மாற்றி கொள்வீர்கள். உறவினர், நண்பர்களில் சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். மேலும் படிக்க : http://goo.gl/I1bM4Z

இன்றைய நாள் எப்படி? 27.08.2015

இன்றைய நாள் எப்படி? 27.08.2015 இன்று ! 27.08.2015 புதன்கிழமை மன்மத வருடம் ஆவணி மாதம் 10-ம் நாள் துவாதசி திதி காலை 09:30 வரை பிறகு திரயோதசி. பிரதோஷம். மேலும் படிக்க :http://goo.gl/YQaFoH

தர்மம் தலைகாக்கும்

தர்மம் தலைகாக்கும் : பஞ்ச பாண்டவர்கள் காட்டில் வசிக்கும்போது ஒரு பொய்கையில் தாகத்தால் தண்ணீர் அருந்த எல்லோரும் மரண மடைந்தனர். யுதிஷ்ட்ரரும் தண்ணீர் அருந்தச் செல்லும்போது யக்ஷதேவதை மேலும் படிக்க : http://goo.gl/fGyxZ5

அரிச்சந்திரன்

அரிச்சந்திரன் : அரிச்சந்திரன் அல்லது ஹரிச்சந்திரன் இந்தியத் தொன்மக் கதை ஒன்றின் கதைத் தலைவன். இக் கதைகளின்படி இவன் சூரிய குலத்தின் 28 ஆவது அரசன் ஆவான். இவன் தனது வாழ்வில், சொன்னசொல் தவறாமை, மேலும் படிக்க : http://goo.gl/V4G3Zn