Thursday 31 December 2015

இன்றைய ராசிபலன்கள் (01-1-2016)

வெள்ளிக்கிழமை, மேலும் படிக்க:http://goo.gl/OajvWT

இன்றைய நாள் எப்படி? 01.01.2016 தமிழ் பஞ்சாங்கம்

இன்று ! * மன்மத வருடம், மார்கழி மாதம் 16 ம் தேதி, ரப்யூலவல் 20 தேதி. *01.01.2016 வெள்ளிக்கிழமை, தேய்பிறை. * சப்தமி திதி இரவு மணி 10.40 வரை, பிறகு அஷ்டமி திதி. உத்திர நட்சத்திரம் இரவு மணி 9.44 வரை, பிறகு அஸ்தம். யோகம்: இரவு மணி 9.22 வரை சித்தயோகம், பிறகு அமிர்தயோகம். ஆங்கில வருடப்பிறப்பு. மேலும் படிக்க:http://goo.gl/phcVar

வாழ்க்கை பசுமையாகட்டும் ! வாழ்வில் மகிழ்ச்சி பொங்கட்டும் !! புத்தாண்டு வாழ்த்துக்க்கள் !

புத்தாண்டு பிறக்கிறது வழக்கம் போல முடிந்த ஆண்டில் முடியாத கதைகள் விடியாத நிலைதான் மண்ணில் பலருக்கு இழப்பும் சோகமும் இருந்தன உலகில் மழையும் பொய்த்தது மடிந்தனர் சிலர் உழவும் நின்றது உழவனும் இடிந்தான் விளை நிலங்கள் பாலைவனம் ஆகியது வரும் ஆண்டில் வடிப்பதற்கு அரிசியில்லை நீரில்லா நதிகளும் நினைந்தன கண்ணீரால் கற்பழிப்புக் காட்சிகள் நாட்டையே உலுக்கின கொலைகளும் கொள்ளைக்கும் குறைவில்லை அரசியல் நாடகத்தில் அவலங்கள் அரங்கேறின ஆண்டும் முடியுது ஆவலைத் தூண்டுது ! புத்தாண்டில் புத்துணர்ச்சிப் பெற்றிடுவோம் புதுமைகள் நடந்திட காத்திருப்போம் நடந்தவை மறந்திட்டு நல்லவை பிறக்கட்டும் உழவன் வாழ்ந்திட உற்றவழி காண்போம் மழையும் பொழிந்திட மரங்களை வளர்ப்போம் நதிநீர் பங்கீடும் நல்லமுறையில் நடக்கட்டும் இயற்கை வளங்கள் இறந்திடாமல் செய்வோம் குற்றங்கள் குறைந்திட குறையிலா வாழ்வுபெற ஒன்றிடுவோம் நின்றிடுவோம் ஓரணியாய் வரும் ஆண்டில் வளமைப் பெருகட்டும் அமைதியும் ஆனந்தமும் நிலைக்கட்டும் மக்களின் வாழ்வில் மகிழ்ச்சி பொங்கட்டும் வாழ்த்துக்க்கள் !

Tuesday 29 December 2015

இன்றைய நாள் எப்படி? 30.12.2015 தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய நாள் எப்படி? 30.12.2015 தமிழ் பஞ்சாங்கம் இன்று ! * மன்மத வருடம், மார்கழி மாதம் 14 ம் தேதி, ரப்யூலவல் 18 தேதி. *30.12.2015 புதன்கிழமை, தேய்பிறை. * பஞ்சமி திதி மாலை 07.01 மணி வரை , அதன்பின் ஷஷ்டி திதி . மகம் நட்சத்திரம் மாலை 05.05 மணி வரை , அதன்பின் பூரம் நட்சத்திரம் மேலும் படிக்க:http://goo.gl/LoyaQe
இன்றைய ராசிபலன்கள் (30-12-2015) புதன்கிழமை மேலும் படிக்க:http://goo.gl/QuySts

ஆங்கில புத்தாண்டு ராசிபலன்-2016

01.01.2016, வெள்ளிக்கிழமை ஆங்கில புத்தாண்டு பிறக்கிறது. வெள்ளி என்றாலே ஸ்ரீமகாலஷ்மிக்கு விருப்பமான நாள். அருமையான தினத்தில் புத்தாண்டு பிறப்பது விசேஷம். இந்த புத்தாண்டு 12 ராசிகாரர்களுக்கும் ‘கெஜகேசரி யோகம்’ என்ற சிறப்புக்குரிய யோகத்தை கொடுத்து மகிழ்விக்கப்போகிறது. சிம்ம ராசி, கன்னி லக்கினம், உத்திரம் நட்சத்திரத்தில் பிறக்கும் ஆங்கிலப் புத்தாண்டு, அமோகமாக இருக்கும். செவ்வாய், சுக்கிரன் பரிவர்த்தனை பெறுவதால், நாட்டில் தொழில் வளம் பெருகும். அன்னிய நாட்டவர் அதட்டல் அடங்கி விடும். விண்வெளி ஆராய்ச்சிகள் வெற்றி பெறும். மக்களுக்கு தேவையான வசதிகள் பெருகும். விவசாயம் செழித்தோங்கும். இப்படி மகிழ்ச்சியான புத்தாண்டாக இருப்பினும், லக்கின ராகு நோய் நொடிகளை கொடுக்கலாம். ஆனாலும் பெரிய பாதிப்பு இல்லாமல் தக்க நடவடிக்கையால் அமுங்கி விடும். ஸ்ரீதுர்காதேவி அனுக்கிரகத்தால் குருவும், சந்திரனும் அனுகூலமான சேர்க்கையால் யோகத்தை தரும். எப்படிப்பட்ட பிரச்னையாக இருந்தாலும் தாக்காது. ஸ்ரீதுர்காதேவியை வணங்குவோம், ஆனந்தம் அடைவோம். நல்வாழ்த்துக்கள்! மேலும் படிக்க:http://goo.gl/m1v3Q2

Monday 28 December 2015

மேஷம் ராசி ராகு - கேது பலன்கள் 2016-2017

மேலும் படிக்க:http://goo.gl/xiAqfm
இன்றைய ராசிபலன்கள் (29-12-2015) திங்கட்கிழமை, மேலும் படிக்க:http://goo.gl/gNM7o3
இன்றைய நாள் எப்படி? 29.12.2015 தமிழ் பஞ்சாங்கம் இன்று ! * மன்மத வருடம், மார்கழி மாதம் 13 ம் தேதி, ரப்யூலவல் 17 தேதி. *29.12.2015 திங்கட்கிழமை, தேய்பிறை. * சதுர்த்தி திதி மாலை 05.41 மணி வரை , அதன்பின் பஞ்சமி திதி . ஆயில்யம் நட்சத்திரம் இரவு 03.25 மணி வரை , அதன்பின் மகம் நட்சத்திரம் மேலும் படிக்க:http://goo.gl/MTvz83

Sunday 27 December 2015

சதுர்த்தியின் மகிமை :

சங்கடஹர சதுர்த்தியின் மகிமையை முருகப் பெருமான் முனிவர்க்கு எடுத்துரைக்கிறார் ஸ்காந்தத்தில். எல்லா விரதங்களிலும் இவ்விரதம் மிகச் சிறந்தது சங்கடஹரணம் என்றும் இது அழைக்கப் பெறும். காட்டில் தருமபுத்திரர் இவ்விரதத்தை மேற்கொண்டார். பாண்டவர்க்கு இவ்விரதத்தை உபதேசித்தவர் கண்ணபிரான். முதல் முதலில் தன் தாய் பார்வதி தேவிக்குக் கணபதியே இவ்விரதத்தைச் சொல்லி அருளினார். பார்வதி ! ஆண்டுக்காலம் இவ்விரதத்தை மேற்கொண்டு தன் பதியை அடைந்தாள். இந்திரன், சிவன், இராவணன் போன்றோர் இவ்விரதத்தினால் நற்பயன் அடைந்திருக்கின்றனர். மேலும் படிக்க:http://goo.gl/9IsD7t
சங்கடஹர சதுர்த்தி என்றால் என்ன ? சங்கடங்கள் நீக்கிடும் "சங்கடஹர சதுர்த்தி" விரதம்விநாயகப் பெருமானை வழிபாடு செய்வதற்குப் பல விரத தினங்கள் இருந்தாலும், விரதத்தில் மிகச் சிறந்ததும், பழமையானதும், சங்கடங்கள் அனைத்தையும் தீர்க்கக்கூடிய சங்கடஹர சதுர்த்தியில் விரதம் இருந்தால் அளவு கடந்த ஆனந்தத்தை அடையலாம். சகல சௌபாக்கியங்களையும் பெறலாம். ஒவ்வொரு மாதமும் வரும் "சங்கடஹர சதுர்த்தி" நாளில் விரதம் இருந்தால் குடும்பத்தில் சுபிட்சமும், தடைகளின்றி எல்லா காரியங்களும் வெற்றியடையும் மேலும் படிக்க:http://goo.gl/9IsD7t

இன்றைய ராசிபலன்கள் (28-12-2015)

திங்கட்கிழமை, மேலும் படிக்க:http://goo.gl/nLZttC
இன்றைய நாள் எப்படி? 28.12.2015 தமிழ் பஞ்சாங்கம் இன்று ! * மன்மத வருடம், மார்கழி மாதம் 12 ம் தேதி, ரப்யூலவல் 16 தேதி. *28.12.2015 திங்கட்கிழமை, தேய்பிறை. * திரிதியை திதி மாலை 04.49 மணி வரை , அதன்பின் சதுர்த்தி திதி .பூசம் நட்சத்திரம் இரவு 01.41 மணி வரை , அதன்பின் ஆயில்யம் நட்சத்திரம் மேலும் படிக்க:http://goo.gl/BJNnXP

Thursday 24 December 2015

DONATE FOR TEMPLE

ONE OF THE BIGGEST TEMPLE IN ASIA FOR KALABAIRAVAR TEMPLE-RATTAISUTREIPALAYAM, AVALPOONDURAI, ERODE, TAMILNADU-638115,INDIA. Kalabhairava is the God who is the protector of Benares. He is supposed to be the fearsome aspect of Lord Shiva. Once Brahma insulted Lord Shiva and his fifth head teasingly laughed at Lord Shiva. From Lord Shiva came out the Kalabhairava (Black Bhairava) who tore off the fifth head of Lord Brahma. On the entreaties of Lord Vishnu, Shiva pardoned Lord Brahma. But the sin (in the form of a lady) of beheading Lord Brahma followed Kalabhairava everywhere. Read More : http://goo.gl/yz06HR

Tuesday 22 December 2015

நவ பைரவர் அவர்களது சக்திகளின் காயத்ரி மந்திரங்கள்

சொர்ணாகர்ஷண பைரவர்-பைரவி (ஞாயிறு-சூரியனின் பிராண தேவதை) ஓம் பைரவாய வித்மஹே-ஆகர்ஷணாய தீமஹி தன்னோ சொர்ணபைரவ ப்ரசோதயாத் மேலும் படிக்க:http://goo.gl/vHqFj8

இன்றைய ராசிபலன்கள் (23-12-2015)

புதன்கிழமை மேலும் படிக்க:http://goo.gl/09jnXt

இன்றைய நாள் எப்படி? 23.12.2015 தமிழ் பஞ்சாங்கம்

இன்று ! * மன்மத வருடம், மார்கழி மாதம் 07 ம் தேதி, ரப்யூலவல் 11 தேதி. *23.12.2015 புதன்கிழமை , வளர்பிறை. * திரயோதசி திதி இரவு 07.56 மணி வரை , அதன்பின் சதுர்த்தசி திதி .கார்த்திகை நட்சத்திரம் இரவு 02.33 மணி வரை , அதன்பின் ரோகினி நட்சத்திரம் மேலும் படிக்க:http://goo.gl/Kh7pZV

Sunday 20 December 2015

ஈடில்லா ஏகாதசி விரதம்:-

ஈடில்லா ஏகாதசி விரதம்:- வைணவ வழிபாட்டில் ஏகாதசி அன்று மாகவிஷ்ணுவை வழிபடுவதற்கு சிறப்பு பலன்கள் உண்டு என்று சமய நூல்கள் கூறுகின்றன. வருடத்தில் 12 மாதங்களிலும் 24 ஏகாதசிகள் வருகின்றன. இந்த 24 ஏகாதசிகளுக்கும் தனித்தனிப் பெயர்களும், அதற்கான பலன்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. அது குறித்த விவரங்கள்... மார்கழி மார்கழி மாத சுக்லபட்ச ஏகாதசிக்கு வைகுண்ட ஏகாதசி என்று பெயர். இதற்கு மோட்சதா என்று வேறு ஒரு பெயரும் உண்டு. இறைவன் அனுக்கிரகம் செய்து காட்டும் அத்யயனோத்ஸவம் இந்த நாளில் கொண்டாடப்படும். தை தை மாதக் கிருஷ்ணபட்ச ஏகாதசிக்கு சபலா என்று பெயர். இது பல மடங்கு பலன் தரவல்லது.தை மாத சுக்லபட்ச ஏகாதசிக்கு புத்ரதா என்று பெயர். இந்நாளில் விரதம் இருப்பவர்களுக்கு பித்ருசாபம் விலகும். நல்ல குழந்தைகள் பிறக்கும்.அன்றைய தினம் எள் கலந்த நீரில் நீராடித் தலையில் கொஞ்சம் எள்ளைப் போட்டுக் கொண்டு எள்ளால் ஹோமம் செய்து எள்ளையே ஆகாரமாகக் கொண்டு, எள்ளைத் தானம் செய்வது போன்ற காரியங்களை எள்ளினால் செய்வார்கள். மேலும் படிக்க:http://goo.gl/x61yPM

இன்றைய ராசிபலன்கள் (21-12-2015)

திங்கட்கிழமை மேலும் படிக்க:http://goo.gl/la25Mi

இன்றைய நாள் எப்படி? 21.12.2015 தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய நாள் எப்படி? 21.12.2015 தமிழ் பஞ்சாங்கம் இன்று !* மன்மத வருடம், மார்கழி மாதம் 05 ம் தேதி, ரப்யூலவல் 09 தேதி. *21.12.2015 திங்கட்கிழமை , வளர்பிறை.* ஏகாதசி திதி இரவு 11.50 மணி வரை , அதன்பின் துவாதசி திதி . அசுபதி நட்சத்திரம் இரவு 05.14 மணி வரை , அதன்பின் பரணி நட்சத்திரம் மேலும் படிக்க:http://goo.gl/dZMeSI

Friday 18 December 2015

இன்றைய நாள் எப்படி? 19.12.2015 தமிழ் பஞ்சாங்கம்

இன்று ! *மன்மத வருடம், மார்கழி மாதம் 03 ம் தேதி, ரப்யூலவல் 07 தேதி.*19.12.2015 சனிக்கிழமை , வளர்பிறை. * அஷ்டமி திதி காலை 06.39 மணி வரை , அதன்பின் நவமி திதி . உத்திராட்டாதி நட்சத்திரம் இரவு 08.25 மணி வரை , அதன்பின் ரேவதி நட்சத்திரம் மேலும் படிக்க:http://goo.gl/3lz9M1

இன்றைய ராசிபலன்கள் (19-12-2015)

சனிக்கிழமை மேலும் படிக்க:http://goo.gl/Hmmqq5

Thursday 17 December 2015

மாதத்தில் நான் மார்கழி

மார்கழி மாத காற்று தோலுக்கும் , வெள்ளை சிகப்பு உயிர் அணுக்களுக்கும், புற்று நோய்களுக்கும், உடல் நலத்திற்கும் மிகவும் நல்லது.இது விஞ்ஞான பூர்வமான அறிவியல் உண்மை. சிவபெருமான் நஞ்சுண்டதைத் தடுத்து , அந்த நஞ்சு அவருடைய நீண்ட ஆயுளுக்காகசெய்த சக்தி அவருடைய நீண்ட ஆயுளுக்காக இம்மாதத்தில் வருகின்ற திருவாதிரைஅன்று விரதமிருக்கிறார்கள். திருமால் அறிதுயல் கெடுத்துக் கண்விழிப்பதுவைகுண்ட ஏகாதசியன்றுதான். அது மார்கழி மாதத்தில்தான் மேலும் படிக்க:http://goo.gl/6k5HJN

இன்றைய ராசிபலன்கள் (18-12-2015)

வெள்ளிகிழமை மேலும் படிக்க:http://goo.gl/mxQ17t

இன்றைய நாள் எப்படி? 18.12.2015 தமிழ் பஞ்சாங்கம்

Friday 11 December 2015

இன்றைய நாள் எப்படி? 12.12.2015 தமிழ் பஞ்சாங்கம்

இன்று !*மன்மத வருடம், கார்த்திகை மாதம் 26 ம் தேதி, ஸபர் 29 ம் தேதி. *12.12.2015 சனிக்கிழமை ,வளர்பிறை. * பிரதமை திதி மாலை 04.52 மணி வரை ,அதன்பின் துவிதியை திதி . மூலம் நட்சத்திரம் காலை 03.04 மணி வரை , அதன்பின் பூராடம் நட்சத்திரம் ,சித்தயோகம் மேலும் படிக்க:http://goo.gl/xLLqt4

இன்றைய ராசிபலன்கள் (12-12-2015)

சனிக்கிழமை மேலும் படிக்க:http://goo.gl/5UEFZU

Thursday 10 December 2015

அறிந்து கொள்வோம்-துளசி குடிநீர்

துளசி நமக்கு அருமருந்தாகும். துளசி இலையுடன் சீரகம் சேர்த்து நீரில் கொதிக்க வைத்து குடிநீராக அருந்தி வந்தால் உடலுக்கு பல நன்மைகள் உண்டு. அடிக்கடி வெளியூர் பயணம் செய்பவர்களுக்கும், வெயில் மற்றும், மழைக்காலங்களில் அலைந்து திரிபவர்களுக்கு துளசி குடிநீர் அருமருந்தாகும். இது உடற்சூடு, பித்தம் போன்றவற்றைத் தணிக்கக் கூடியது. டைபாய்டு, மஞ்சள்காமாலை, மலேரியா, காலரா நோய்கள் ஏற்படாமல் தடுக்கும். தொண்டைச்சளி, வறட்டு இருமல், புகைச்சல், தலையில் நீர் கோர்த்தல், அடிக்கடி தும்மல், போன்றவற்றைப் போக்கும். இரத்தத்தில் உள்ள சளியை நீக்கி இரத்தத்தை சுத்தப்படுத்தும். share & like வாழ்க்கை பசுமையாகட்டும் வாழ்வில் மகிழ்ச்சி பொங்கட்டும் மேலும் படிக்க:http://goo.gl/eVjue2

இன்றைய ராசிபலன்கள் (11-12-2015)

வெள்ளிக்கிழமை மேலும் படிக்க:http://goo.gl/zLFFhL

கால நிர்ணயம் செய்யும் நவகிரகங்கள்

கால நிர்ணயம் செய்யும் நவகிரகங்கள் சனி மகரத்தில் இருக்கிறார் அங்கேயே அவர் 2.5 ஆண்டுகள் இருப்பார் .எத்தனைக் காலமாக இருக்கிறார் என்பதைப் பார்க்கவேண்டும் .ஒவ்வரு ராசியும் 30 டிகிரி முழு சுற்று 12 ராசிகளையும் சுற்றிவர ஒரு முழு வட்டத்தின் 360 டிகிரிகள் ஆகும் .... 6)சனி மீண்டும் ஒரு சுற்று சுற்றி அங்கேயே வர முப்பது ஆண்டுகள் ஆகும் .இதில் சந்திர கிரகணம் வேறு அன்று நிகழ்ந்திருக்கிறது .ஆனால் சந்திரன் இருக்கும் ராசிபற்றிய குறிப்பு இல்லை . மேலும் படிக்க:http://goo.gl/eVjue2

Tuesday 8 December 2015

இன்றைய நாள் எப்படி? 09.12.2015 தமிழ் பஞ்சாங்கம்

இன்று ! *மன்மத வருடம், கார்த்திகை மாதம் 23 ம் தேதி, ஸபர் 26 ம் தேதி. *09.12.2015 புதன்கிழமை , தேய்பிறை. * திரயோதசி திதி காலை 02.43 மணி வரை , அதன்பின் சதுர்த்தசி திதி . விசாகம் நட்சத்திரம் இரவு 11.49 மணி வரை , அதன்பின் அனுஷம் நட்சத்திரம் மேலும் படிக்க:http://goo.gl/GAFxPK

இன்றைய ராசிபலன்கள் (09-12-2015)

புதன்கிழமை மேலும் படிக்க:http://goo.gl/dcpdPN

ஆன்மீக வாழ்க்கையில் இரு!!!

ரு
ஆறு முறை சுவாமி கும்பிடுகிறேன். ஆனால், இறைவன் என்னை கண்திறந்து பார்க்க மாட்டேன் என்கிறார், என்றெல்லாம் நிறைய பேர் குறைபட்டுக்கொள்கின்றனர். ஆனால், நமக்கு ஏற்படும் நன்மைகளுக்கும், தீமைகளுக்கும் நாமே பொறுப்பு. அனைவரிடமும் அன்பாக பேசுதல், அனைவருக்கும் நன்மை செய்தல், அனைவரையும் மரியாதையுடன் நடத்துதல், எதற்குமே ஆசைப்படாமல் இருத்தல், நமது வலது கையில் செயல் திறமை உள்ளது, அதை மிகச் சரியாக செய்து உண்மையாக வாழ்ந்தால், இடது கையில் வெற்றி மேலும் படிக்க:http://goo.gl/iXfEBr

Monday 7 December 2015

இன்றைய ராசிபலன்கள் (08-12-2015)

செவ்வாய்கிழமை மேலும் படிக்க:http://goo.gl/SRIWBQ

பைரவர் மூலம் உதவி தேடுங்கள்!

நம்பிக்கை கொண்டோரே! பைரவர் மூலம் உதவி தேடுங்கள்! வாழ்க்கை பசுமையாகட்டும் வாழ்வில் மகிழ்ச்சி பொங்கட்டும் மேலும் படிக்க::http://goo.gl/zPMVvZ

Sunday 6 December 2015

இன்றைய ராசிபலன்கள் (07-12-2015)

திங்கட்கிழமை மேலும் படிக்க:http://goo.gl/yMh9Os

எப்போதுதான் திருமண யோகம் எப்போது ஏற்படும்?

ஜோதிட ரீதியாக இதற்குரிய விளக்கம் என்ன? ஜாதக கட்டத்தில் உள்ள கிரகங்கள் மனிதனின் வாழ்க்கையை பிரதி பலிக்கும் கண்ணாடி. ஒருவருடைய குணாதிசயம், குடும்ப வாழ்க்கை, பண வரவு, பேச்சின் தன்மை, சகோதர சகோதரிகளின் உறவு, வீடு, வாகன வசதி வாய்ப்புகள், குழந்தை செல்வம், படிப்பு, கடன், நோய், மனைவி, கணவன், ஆயுள், தொழில், வேலை, கிடைக்ககூடிய லாபம், நிம்மதியான தூக்கம், தாம்பத்திய உறவு, வெளிநாட்டு பயணம் போன்ற அணைத்து விசயங்களையும் சாதகமாக நடக்குமா, பாதகமாக நடக்குமா மேலும் படிக்க:http://goo.gl/Sjj0ME

Friday 4 December 2015

கேது தோஷம் நீங்க எளிய பரிகாரம்

காஞ்சீபுரம் பேருந்து நிலையம் அருகில் உள்ளது சித்ரகுப்தன் ஆலயம். நவக்கிரகங்களில் கேது பகவானுக்கு அதிதேவதையாக போற்றப்படுபவர் சித்ரகுப்தன். எனவே கேது தோஷம் உள்ளவர்கள், தங்கள் நட்சத்திர நாளில் இந்தத் தலத்திற்கு சென்று சித்ரகுப்தனுக்கு அர்ச்சனை செய்து வழிபாடு மேலும் படிக்க:http://goo.gl/HlNaJa

காலத்தின் நாயகா கால பைரவா வருக

கலக்கம் போக்கும் கதாயுத பைரவா வருக நலம் தரும் நரசிங்க பைரவா வருக நாளும்காக்கும் நாக பைரவா வருக மேலும் படிக்க:http://goo.gl/a3yalX

நம்பியவருக்கு நான் என்றும் துணை

நிற்கிறேன்.. கால பைரவ ஆலய வழிபாடு எந்த ஒரு ஆலயமாக இருந்தாலும் ஆலயத்தின் வெளிப்பிரகாரங்களை சுற்றி வந்து ஆலய மூலஸ்தான கடவுளை வணங்குதல் சிறப்பு. வெளிப்புறம் சுற்றி வரும் போது மூலஸ்தான கடவுளின் கும்ப கலசத்தை பார்த்து வணங்கி இறை அனுமதியோடு உள்ளே செல்ல வேண்டும். அமைதியான முறையில் இறைவனை வணங்குதல் அவசியம் கடைபிடிக்க வேண்டும். http://www.bairavafoundation.org/temple.php

Thursday 3 December 2015

விஜய் சுவாமிஜி கூறும் பைரவர அஷ்டமி வழிபாடு முறை

விஜய் சுவாமிஜி கூறும் பைரவர அஷ்டமி வழிபாடு முறை:- இன்று அஷ்டமியாகும் share all friends . இது கால பைரவரை வணங்குவதற்கு ஏற்ற நேரமாகும். இந்த நேரத்தில் நீங்கள் கால பைரவ வழிபாடு செய்தால் கேட்ட வரம் எல்லாம் கிடைக்கும்.பைரவர் சிவனது அம்சம் ஆவார். பைரவர் என்றாலே பயத்தை நீக்குபவர், அடி யார்களின் பாபத்தை நீக்குபவர் என்று பொருள். படைத்தல், காத்தல், அழித்தல் அதாவது ஒடுக்குதல் ஆகிய முக்கிய இறையருள் தெழில் களை செய்து பல லட்ச உயிர்களையும் காப்பதால் அவருக்கு திரிசூலம் அதிகார ஆயுதமாக அளிக்கப்பட்டது. படைத்தல் தொழிலை உடுக்கையும், காத்தல் தொழிலை கையில் உள்ள கபாலமும், அழித்தல் தொழிலை உடலில் பூசிய விபூதியும் குறிக்கும். இந்த கடவுளே ஆனந்த பைரவராக உலகை படைக்கிறார். பின்னர் காலபைரவராக உலகை காக்கின்றார். அவருக்கு தகுந்த பூஜைகள் செய்தால் மட்டுமே திருப்தியடைந்து நம்மை இடுக்கண்களிலிருந்து காப்பாற்றுவார் என்றில்லை. எந்தவித பூஜைகள் செய்யாவிட்டாலும் கூட இக்கட்டான நேரத்தில் முழு மனதுடன் அவரை நினைத்தாலே கூட போதும். சந்தோஷத்துடன் உடனே செயல்பட்டு நம்மை ஆபத்துகளிலிருந்து காப்பாற்றுவார். முதலில் துவங்கும் காலை பூஜையும், இரவில் நடக்கும் இறதியான பூஜையும் ஸ்ரீபைரவருக்கே உரியது. https://www.facebook.com/vijaai.swamiji/videos/1379723848709788/

இன்றைய ராசிபலன்கள் (04-12-2015)

வெள்ளிக்கிழமை மேலும் படிக்க:http://goo.gl/O1wTlh

Wednesday 2 December 2015

bairavar yagam poojai

bairavar yagam poojai- vijaai swamiji erode https://www.facebook.com/vijaai.swamiji/videos/1379723848709788/

இன்றைய நாள் எப்படி? 03.12.2015 தமிழ் பஞ்சாங்கம்

இன்று ! *மன்மத வருடம், கார்த்திகை மாதம் 17 ம் தேதி, ஸபர் 20 ம் தேதி. *03.12.2015 வியாழக்கிழமை , தேய்பிறை. *அஷ்டமி திதி காலை 04.56 மணி வரை, அதன்பின் நவமி திதி . மகம் நட்சத்திரம் காலை 09.44 மணி வரை , அதன்பின் பூரம் நட்சத்திரம் மேலும் படிக்க:http://goo.gl/hgIuuX

Tuesday 1 December 2015

முன்னோர் சாபம் நீங்க கற்பக நாதர்

முன்னோர் சாபம் நீங்க கற்பக நாதர் பொங்கி வரும் காவிரியின் தென்கரையில் அமைந்த தலங்களில் 109–வது தலமாக விளங்குவது திருக்கடிக் குளம் என்ற திருத்தலம். இந்த ஆலயம் தற்போதும் ‘கற்பகநாதர் குளம்’ என்ற பெயரில் வழங்கப்பட்டு வருகிறது. ஆலயத்தின் வெளியில் நந்தி மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.அதைனையடுத்து மூன்று நிலைகளைக் கொண்ட ராஜ கோபுரம் கம்பீரமாக எழுந்து நிற்கிறது. இந்த கோபுரத்தை தாண்டி, ஆலயத்தினுள் நுழைந்தால், சுயம்பு லிங்கமாக வீற்றிருக்கும் மேலும் படிக்க:http://goo.gl/W7hZ8H

தானம் செய்து தனம் பெற்று வாழ்வில் உயருங்கள்

ஒரே ஒரு எறும்புக்கு நாம் ஒரே ஒருவேளை உணவளித்தால், நூறு அந்தணர்களுக்கு அன்னதானம் செய்த பலன் நம்மைத் தேடி வரும்;எறும்பு தனது உணவின் மீது உமிழ்நீரை உமிழ்ந்துவிட்டால் அது மூன்று ஆண்டுகளுக்குக் கெடாது;நாம் தூவும் டயமண்டு கல்கண்டு ஒன்றை 2015 இல் ஒரு எறும்பு எடுத்துச் சென்றால்,அதை 2018 இல் தான் சாப்பிடும்.ஒரு ராசியிலிருந்து இன்னொரு ராசிக்கு சனி பெயர்ச்சியாகிட இரண்டரை ஆண்டுகள் தான் ஆகும்.நாம் தானம் செய்யும் உணவு மூன்று ஆண்டுகள் வரை சேமிப்பாக இருந்தால் அது நூறு அந்தணர்களுக்கான உணவைச் சேமித்ததாக அர்த்தம்.இதன் மூலமாக சனிபகவானால் ஏற்படும் சோகங்நம்மை ஒரு போதும் தாக்காது மேலும் படிக்க:http://goo.gl/9JjFVD