Sunday 31 May 2015

திருக்கண்டியூர் வடுக பைரவர்

பல யுகங்களுக்கு முன்பு ஆதி சிவனுக்கு இருந்தது போல,பிரம்மனுக்கும் ஐந்து முகம் இருந்தது;அதனால் கர்வம் கொண்ட பிரம்மனது ஐந்தாவது தலையைக் கொய்யும் படி ஆதி சிவன் தனது அவதாரமான காலபைரவப் பெருமானுக்கு ஆணையிட்டார். பைரவப் பெருமானும்,கர்வத்துடன் பேசிய பிரம்மனின் ஐந்தாவது தலையைக் கிள்ளி எறிந்தார்;அடுத்த தலை உடனே தோன்றியது;இப்படி தொடர்ந்து கிள்ளி கிள்ளி எறிய மொத்தம் 999 தலைகள் தோன்றிக்கொண்டே இருந்தன;1000 வது தலையானது காலபைரவரின் கையில் ஒட்டிக்கொண்டது;அந்தக் கையுடன் தேசாந்திரம் செய்தார்;காசிக்குச் சென்றபோது அன்னபூரணி ஸ்ரீகாலபைரவப் பெருமானுக்கு அன்னம் அளித்தாள்; அப்போது அன்னபூரணி ஒரு தந்திரம் செய்தாள்;உலகில் இருக்கும் அத்தனை தானியங்களையும் சேர்த்து உணவாக்கி வீசி எறிய,ஸ்ரீகால பைரவப் பெருமானின் கையில் ஒட்டிக்கொண்டிருந்த பிரம்மனின் தலை விலகியது.பிரம்மனின் தலையைக் கொய்த இடமே இந்த திருக்கண்டியூர் ஆகும்.திருக்கண்டியூர் அட்டவீரட்டானங்களில் இரண்டாவது வீரட்டனாமாகத் திகழுகிறது. மேலும் படிக்க:http://goo.gl/5w8kWf

Thursday 28 May 2015

இன்றைய ராசிபலன்கள் (29-5-2015)

இன்றைய ராசிபலன்கள் (29-5-2015) வெள்ளிக்கிழமை மேலும் படிக்க:http://goo.gl/XH6M4D

ஈடில்லா ஏகாதசி விரதம்:-

வைணவ வழிபாட்டில் ஏகாதசி அன்று மாகவிஷ்ணுவை வழிபடுவதற்கு சிறப்பு பலன்கள் உண்டு என்று சமய நூல்கள் கூறுகின்றன. வருடத்தில் 12 மாதங்களிலும் 24 ஏகாதசிகள் வருகின்றன. இந்த 24 ஏகாதசிகளுக்கும் தனித்தனிப் பெயர்களும், அதற்கான பலன்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. அது குறித்த விவரங்கள்... மார்கழி மார்கழி மாத சுக்லபட்ச ஏகாதசிக்கு வைகுண்ட ஏகாதசி என்று பெயர். இதற்கு மோட்சதா என்று வேறு ஒரு பெயரும் உண்டு. இறைவன் அனுக்கிரகம் செய்து காட்டும் அத்யயனோத்ஸவம் இந்த நாளில் கொண்டாடப்படும். தை தை மாதக் கிருஷ்ணபட்ச ஏகாதசிக்கு சபலா என்று பெயர். இது பல மடங்கு பலன் தரவல்லது.தை மாத சுக்லபட்ச ஏகாதசிக்கு புத்ரதா என்று பெயர். இந்நாளில் விரதம் இருப்பவர்களுக்கு பித்ருசாபம் விலகும். நல்ல குழந்தைகள் பிறக்கும்.அன்றைய தினம் எள் கலந்த நீரில் நீராடித் தலையில் கொஞ்சம் எள்ளைப் போட்டுக் கொண்டு எள்ளால் ஹோமம் செய்து எள்ளையே ஆகாரமாகக் கொண்டு, எள்ளைத் தானம் செய்வது போன்ற காரியங்களை எள்ளினால் செய்வார்கள். மேலும் படிக்க:http://goo.gl/x61yPM

Monday 25 May 2015

அதிர்ஷ்டம் தரும் அஷ்டலிங்க தலங்கள்

அதிர்ஷ்டம் தரும் அஷ்டலிங்க தலங்கள் இந்திரலிங்கம்: கிரிவல பாதையில் உள்ள முதல் லிங்கம் இந்திர லிங்கம். கிழக்கு திசையில் இக்கோவில் அமைந்து உள்ளது. கிழக்கு திசைக்கு கிரக அதிபதி சூரியன், சுக்கிரன். இங்கு வழிபாடு செய்தால் லட்சுமி கடாட்சமும், வருமானமும், நீண்ட ஆயுள் மற்றும் புகழ் கிடைக்கும் என்பது ஐதீகம். மேலும் படிக்க:http://goo.gl/AyxtBF

இன்றைய ராசிபலன்கள் (26-5-2015)

இன்றைய ராசிபலன்கள் (26-5-2015) செவ்வாய்கிழமை மேலும் படிக்க:http://goo.gl/A7UhFI

இன்றைய நாள் எப்படி? 26.05.2015 தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய நாள் எப்படி? 26.05.2015 தமிழ் பஞ்சாங்கம் இன்று ! *மன்மத வருடம், வைகாசி மாதம் 12ம் தேதி, ஷாபான் 07ம் தேதி. *26.05.2015 செவ்வாய்கிழமை ,வளர்பிறை. *இன்று, அஷ்டமி திதி இரவு 01.36 வரை, அதன்பின் நவமி திதி. மகம் நட்சத்திரம் காலை 06.58 வரை.அதன்பின் பூரம் நட்சத்திரம் மேலும் படிக்க:http://goo.gl/X6ojFr

இன்றைய ராசிபலன்கள் (25-5-2015)

இன்றைய ராசிபலன்கள் (25-5-2015) திங்கட்கிழமை மேலும் படிக்க:http://goo.gl/DvU5ST

வறுமை போக்கும் பவுர்ணமி அம்பிகை வழிபாடு

வறுமை போக்கும் பவுர்ணமி அம்பிகை வழிபாடு அம்பிகை வழிபாட்டிற்கு உகந்த நாட்களில் பவுர்ணமி தினம் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. அன்றைய தினம் அம்பாளை வழிபட்டால் குடும்பத்தில் வறுமை என்னும் இருள் நீங்கி, செழிப்பு என்ற ஒளி உண்டாகும்.பவுர்ணமி அன்று உபவாசம் இருந்து அம்மனை வழிபாடு செய்து வந்தால் சகல சவுபாக்கியங்களும் கிடைக்கப்பெறலாம். மேலும் படிக்க:http://goo.gl/VwNEis

Friday 22 May 2015

இன்றைய ராசிபலன்கள் (23-5-2015)

இன்றைய ராசிபலன்கள் (23-5-2015) சனிக்கிழமை மேலும் படிக்க::http://goo.gl/1tssdh

நட்சத்திர தோஷம்

நட்சத்திர தோஷம் வானத்தில் வெண்முத்து வடிவில் ஒற்றை நட்சத்திரம் காணப்படும். இதற்கு சித்திரை நட்சத்திரம் என்பார்கள். சித்திரை நட்சத்திரத்துடன் கன்னி ராசி மண்டலமும் புதன் கிரகமும் தொடர்பு கொண்டது. புதன்கிழமை அன்று ஆகஸ்டு 23 முதல் செப்டம்பர் 22-ந் தேதி வரை பிறந்தவர்களுக்கு சித்திரை நட்சத்திரம் ஆட்சி செய்கிறது. இந்ச நட்சத்திரத்தின் நல்ல கதிர்வீச்சுகள் நன்மைகளும், கெட்ட கதிர்வீச்சுகள் நோய்களையும் மன சம்பந்தப்பட்ட பிரச்சினைகளையும் உண்டாக்குகிறது. இதற்கு சித்திரை நட்சத்திர தோஷம் என்பார்கள். இந்த நோய்களையும் சித்திரை தோஷத்தையும் வில்வ மரம் குணப்படுத்துகிறது. நாம் வீட்டில் வில்வமரம் நாட்டி வளர்ப்பதினால் பல்வேறு நன்மைகள் அடைய முடியும் என்பது நம்பிக்கை. மேலும் படிக்க:http://goo.gl/a53fg2

தீப பரிகார பலன்கள்

தீப பரிகார பலன்கள் * 1 தீபம்: மன அமைதி * 9 தீபங்கள்: நவக்கிரக பிணி நொடியில் அடங்கும். * 12 தீபங்கள்: ஜென்ம ராசியில் உள்ள தோஷம் நீங்கும். * 18 தீபங்கள்: சக்தி தரும் சக்தி தீபம். * 27 தீபங்கள்: நட்சத்திர தோஷம் நீங்கும், விரும்பியது கிட்டும். * 48 தீபங்கள்: தொழில் வளரும், பயம் நீங்கும். * 108 தீபங்கள்: நினைத்த காரியம் கை கூடும். * 508 தீபங்கள்: திருமண தடை நீங்கும். * 1008 தீபங்கள்: குழந்தை பாக்கியம் உண்டாகும். மேலும் படிக்க:http://goo.gl/a53fg2

Thursday 21 May 2015

MAHA BHAIRAVAR POOJA

MAHA BHAIRAVAR POOJA Watch Here : http://goo.gl/LjQIpW

Wednesday 20 May 2015

ATHMA YOGA

ATHMA YOGA PART- 2 By Vijaai Swamiji Watch Here : http://goo.gl/n63wrh

இன்றைய ராசிபலன்கள் (21-5-2015)

இன்றைய ராசிபலன்கள் (21-5-2015) வியாழக்கிழமை மேலும் படிக்க :http://goo.gl/Jpdh1X

இன்றைய நாள் எப்படி? 21.05.2015 தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய நாள் எப்படி? 21.05.2015 தமிழ் பஞ்சாங்கம் இன்று ! *மன்மத வருடம், வைகாசி மாதம் 07ம் தேதி, ஷாபான் 02ம் தேதி. *21.05.2015 வியாழக்கிழமை, வளர்பிறை.*இன்று, திரிதியை திதி காலை 07.59 வரை, அதன்பின் சதுர்த்தி திதி. திருவாதிரை நட்சத்திரம் இரவு 11.27 வரை, அதன்பின் புனர்பூசம் நட்சத்திரம். மேலும் படிக்க :http://goo.gl/1oNvgI

Monday 18 May 2015

bairava jothi

https://www.facebook.com/sribairavafoundation/videos/905370462847191/

கால் பெருவிரல் ரேகை

கால் பெருவிரல் ரேகை:- கால் பெருவிரல் ரேகையில் அமைந்துள்ள பல கோடுகள் மனிதனின் வாழ்க்கையை நிர்ணயிக்கின்றவை என்பது கண்கூடான உண்மை. கால் பெருவிரல் ரேகையை எடுத்து ஒவ்வொரு கோடுகளின் கணக்கீட்டினை கணித்து அவர்களுடைய வாழ்க்கைத் தரத்தையும், எதிர்காலத்தன்மையும் கூறக்கேட்டு அவர்கள் அடைந்த முன்னேற்றங்களை நேரில் வந்து சொல்லிச் செல்வதோடு மட்டுமில்லாமல் அதை பிறருக்கும் கூறுவதால் அன்றாடம் மக்கள் வந்த வண்ணம் உள்ளனர் என்பதே இதற்கு சாட்சி. பிறந்த குழந்தைகளின் கால் பெருவிரல் ரேகையை எடுத்து கணித்து அதற்கு ஏற்றார்போல் பெயர் சூட்டினால் அவர்கள் எதிர்காலம் சிறப்படையும், புகழையும் பெறுவர் என்பது நிச்சயம். கால் பெருவிரல் ரேகையைக் கொண்டு யார், யார் எந்தெந்த தெய்வங்களை பிரியமாக வழிபடுவர் என்பதையும், அதனால் பலன் உண்டா? - இல்லையா? என்பதையும் கணிக்க முடியும். இக்கணிப்பில் யார், யார் எந்தெந்த தெய்வங்களை வழிபட்டால் மிகப்பெரிய நற்பலன்களை அடைய முடியும் என்பதையும் கூறமுடியும். இதனால் வாழ்க்கையில்,வியாபாரத்தில் செய்யும் தொழிலில் தோல்வி கண்டவர்களுக்கும், திருமணம் தடைபட்டவர்களுக்கும், குழந்தைபாக்கியம் இல்லாதவர்களுக்கும் இன்னும் பல்வேறு பிரச்சனையில் உழன்று கொண்டிருப்பவர்களுக்கும் நல்ல தீர்வுகாண வழி கிடைக்கும். மேலும் படிக்க:http://goo.gl/0HOUfB

பைரவ காயத்ரி

Shri Bhairava Deva:- பைரவ காயத்ரி: சுவாநத்வஜாய வித்மஹே சூலஹஸ்தாய தீமஹி தன்னோ பைரவ ப்ரசோதயாத்

Sunday 17 May 2015

திருவொ‌ற்‌றியூ‌ர் வடிவுடை அ‌ம்ம‌ன் - ப‌ரிகார‌த் தல‌ம்

திருவொ‌ற்‌றியூ‌ர் வடிவுடை அ‌ம்ம‌ன் - ப‌ரிகார‌த் தல‌ம் சென்னை மாநகரை காக்கக்கூடிய அம்மன்களில் வடிவுடை அம்மனும் உண்டு. இந்த வடிவுடை அம்மன் மிக மிக சக்தி வாய்ந்தது. குழந்தைப் பேறு ம‌ற்று‌ம் வேறு எந்த விஷயமாக இருந்தாலும் அங்கு சென்று பிரார்த்தனை செய்யலாம். குங்கும அர்ச்சனை செய்து வழிபட்டால் மிகவும் விசேஷமாக இருக்கும். மேலும் படிக்க:http://goo.gl/aA2z13
https://www.facebook.com/sribairavafoundation/videos/905370462847191/
அன்பு நண்பர்கள் அனைவருக்கும் இனிய நற் காலை வணக்கம் ! சோம்பர் இருப்பது சுத்த வெளியிலே சோம்பர் கிடப்பதும் சுத்த வெளியிலே சோம்பர் உணர்வு சுருதி முடித்திடஞ் சோம்பர் கண்டார்அச் சுருதிக்கண் தூக்கமே ! பொருள் : மேலை மந்திரத்தில் ஓதப்பெற்ற சோம்பல் நிலை எய்திய சிவயோகிகள் இருப்பது பரநாத வெளியில்; அவர்கள் நிலைபெற்றிருப்பது ஒளியாய் இருக்கின்ற கனகசபையின் கண்ணே; அவர்கள் அறிவு இருப்பது சுருதிகட்கு அப்பாற்பட்ட இடத்தில்; அவர்கள் சுருதிகளை ஓதி உணர்ந்தது ஆனந்த நித்திரை எய்து வதையே சித்தர்கள் நாதாந்த நிலையில் பேரின்பம் எய்தியிருப்பர்.

நவகிரக பைரவர்கள் - சண்ட பைரவர்

நவகிரக பைரவர்கள் - சண்ட பைரவர் (செவ்வாய்) செவ்வாயின் பிராண தேவதை: சண்ட பைரவர் + கவுமாரி ஓம் சர்வசத்ரு நாசாய வித்மஹே மஹாவீராய தீமஹி தந்நோ: சண்ட பைரவ ப்ரசோதயாத் ஓம் சிகித்வஜாயை வித்மஹே வஜ்ர ஹஸ்தாயை தீமஹி தந்நோ: கவுமாரி ப்ரசோதயாத் தென்னாடுடைய சிவனே போற்றி…! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!! ஓம் அண்ணாமலையே போற்றி…!!! ஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ மேலும் படிக்க ::http://goo.gl/r6xK3R

இன்றைய நாள் எப்படி? 18.05.2015 தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய நாள் எப்படி? 18.05.2015 தமிழ் பஞ்சாங்கம் இன்று ! *மன்மத வருடம், வைகாசி மாதம் 04ம் தேதி, ரஜப் 28ம் தேதி. *18.05.2015 திங்கட்கிழமை தேய்பிறை.இன்று, அமாவாஸ்யை திதி காலை 09.13 வரை, அதன்பின் பிரதமை திதி.கார்த்திகை நட்சத்திரம் இரவு 10.40 வரை, அதன்பின் ரோகினி நட்சத்திரம் மேலும் படிக்க :http://goo.gl/C305e3

Friday 15 May 2015

இன்றைய நாள் எப்படி? 16.05.2015 தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய நாள் எப்படி? 16.05.2015 தமிழ் பஞ்சாங்கம் இன்று ! *மன்மத வருடம், வைகாசி மாதம் 02ம் தேதி, ரஜப் 26ம் தேதி. *16.05.2015 சனிக்கிழமை , தேய்பிறை.இன்று, திரயோதசி திதி இரவு 01.40 வரை, அதன்பின் சதுர்த்தசி திதி.அசுவினி நட்சத்திரம் நள்ளிரவு 12.08 வரை, அதன்பின் பரணி நட்சத்திரம்.அமிர்தயோகம் மேலும் படிக்க:http://goo.gl/aA2z13

இன்றைய ராசிபலன்கள் (16-5-2015)

இன்றைய ராசிபலன்கள் (16-5-2015) சனிக்கிழமை மேலும் படிக்க:http://goo.gl/R6uVdo

DONATE FOR TEMPLE

DONATE FOR TEMPLE ONE OF THE BIGGEST TEMPLE IN ASIA FOR KALABAIRAVAR TEMPLE-RATTAISUTREIPALAYAM, AVALPOONDURAI, ERODE, TAMILNADU-638115,INDIA. Kalabhairava is the God who is the protector of Benares. He is supposed to be the fearsome aspect of Lord Shiva. Once Brahma insulted Lord Shiva and his fifth head teasingly laughed at Lord Shiva. From Lord Shiva came out the Kalabhairava (Black Bhairava) who tore off the fifth head of Lord Brahma. On the entreaties of Lord Vishnu, Shiva pardoned Lord Brahma. But the sin (in the form of a lady) of beheading Lord Brahma followed Kalabhairava everywhere. Read More : http://goo.gl/yz06HR

Thursday 14 May 2015

மகிழ்ச்சி ஒரு மனநிலை

மகிழ்வுடன் வாழுங்கள்! உலகில் உள்ள அனைவருமே மகிழ்வுடன் வாழத்தான் விரும்புகின்றனர். அதற்கான தேடல்களிலும் ஈடுபடுகின்றனர். அண்மைக் காலத்தில் மகிழ்ச்சியின் காரணிகள் நமது மகிழ்ச்சியை அதிகரித்துக்கொள்ள உதவட்டும். 1. மகிழ்ச்சி ஒரு மனநிலை: அடிப்படையில், மகிழ்ச்சி என்பது ஒருவரின் மனநிலை சார்ந்ததே என்பதை இன்று அனைவரும் ஏற்றுக்கொள்கின்றனர். அது நமக்கு வெளியே இல்லை, அதாவது பணமோ, பொருள்களோ அல்லது பிற மனிதர்களோகூட நமக்கு மகிழ்ச்சியைத் தர முடியாது. மகிழ்ச்சி நமக்குள்தான் இருக்கிறது. எனவே, மகிழ்வான மனநிலையை உருவாக்கிக்கொள்வது அவசியம் 2. மகிழ்ச்சி ஒரு தேர்வு: மகிழ்ச்சி நமக்குள்தான் இருக்கின்றது என்றாலும், அதை நாம்தான் தேர்ந்தெடுக்க வேண்டும். எந்த ஒரு சூழ்நிலையிலும், ஒருவர் மகிழ்ச்சியாக இருப்பதைத் தேர்ந்தெடுக்கலாம், அல்லது மகிழ்ச்சியின்றி இருப்பதைத் தேர்ந்தெடுக்கலாம். 3. உறவே மகிழ்ச்சி: மகிழ்ச்சி பற்றிய ஆய்வுகள் தரும் முக்கியமான ஓர் உண்மை, நல்ல உறவுகளே மகிழ்ச்சியின் முதன்மையான காரணி. எனவே, யாருக்கு நல்ல குடும்ப உறவுகளும், நண்பர்களும் அமைந்திருக்கின்றார்களோ, அவர்கள் நிச்சயம் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பர். மாறாக, நல்ல உறவுகள் அமையாவிட்டால், எவ்வளவு வசதிகள், வாய்ப்புகள் இருப்பினும் மகிழ்ச்சி குறைவாகவே இருக்கும். எனவே, குடும்பத்திற்குள் கணவன் - மனைவி, பெற்றோர்-பிள்ளைகள் உறவை மேன்படுத்துவோம். 4. பணி நிறைவு: நமது வேலையில் நமக்குக் கிடைக்கும் மன நிறைவை மகிழ்ச்சியின் இன்னொரு காரணியாக இந்த ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. நமது பணியில் நமக்கென்று சில இலக்குகளை உருவாக்கி, அவற்றை அடைந்துவிட்டோமென்றால், அது மிகப்பெரிய மகிழ்வை நமக்குத் தரும். எனவே, பணி இலக்குகளை உருவாக்குவோம், அவற்றை அடைய உழைப்போம். (பணியிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டவர்களும்கூட, குடும்பத்தில் தாத்தா, பாட்டி என்னும் பணியில் மன நிறைவும், மகிழ்ச்சியும் பெறலாம்.) 5. ஆன்மீக நிறைவு: மகிழ்வின் இன்னொரு காரணி சமயச் செயல்பாடுகளில் கிடைக்கும் நிம்மதி. ஆன்மீக வாழ்வில் ஈடுபாடு கொண்டு, நிறைவு கொள்பவர்கள் நிறைவான மகிழ்ச்சி அடைவர். தியானங்களில், வழிபாடுகளில் கலந்துகொண்டு மகிழ்ச்சியுடன் திரும்பி வருகிறவர்களை நாம் சந்தித்திருக்கிறோம். குருக்கள், துறவிகள் இந்த ஆய்வு முடிவை மனதில் கொண்டு மக்களை ஆன்மீக நிறைவுக்கும், மகிழ்ச்சிக்கும் இட்டுச் செல்ல வேண்டும். குடும்பங்களில் அன்றாட குடும்ப செபம், இறைமொழி வாசிப்பு, ஆண்டுத் தியானம் போன்றவை தவறாது இடம் பெற்றால், அக்குடும்பங்களுக்கு "உலகம் தரமுடியாத" மகிழ்ச்சி கிடைக்கும் என்பதில் ஐயமில்லை. 6. படைப்பாற்றல்,: புதிதாகப் படைக்கும் திறன் கொண்டவர்கள் - ஓவியர்கள், பாவலர்கள், சிற்பிகள், எழுத்தாளர்கள் போன்ற படைப்பாற்றல் படைத்தவர்கள் - மகிழ்ச்சியுடன் இருக்கிறார்கள். மேலும் படிக்க:http://goo.gl/Ldi4Ze

அஷ்டாஷ்ட பைரவர்

அஷ்டாஷ்ட பைரவர் அஷ்டாஷ்ட பைரவி என்னும் அறுபத்திநான்கு பைரவர் பைரவிகளில் இதுவரை ஐம்பத்தாறு பைரவ பைரவிகளின் திருநாமங்களைப் பார்த்தோம். இப்போது அடுத்து உள்ள கடைசி எட்டு பைரவ பைரவிகளின் திருநாமங்களைப் பார்ப்போமா :- 1..ஸ்ரீ ஸ்மசான பைரவர் ................. .......முன்டாக்ரதாரின்யம்பா 2.ஸ்ரீ சர்வபூத பைரவர் .............................வ்யாக்ரியம்பா 3.ஸ்ரீ கோரநாத பைரவர் ......................... காங்க்சின்யம்பா 4.ஸ்ரீ பயங்கர பைரவர் ..............................பிரேதரூபின்யம்பா 5.ஸ்ரீ புக்தி முக்தி பலப்ரதபைரவர் .........துர்ஜட்யம்பா 6.ஸ்ரீ காலாக்னி பைரவர் ...........................கோர்யம்பா 7.ஸ்ரீ மகாரௌத்ர பைரவர்......................... கராள்யம்பா 8.ஸ்ரீ தட்சினாபிஸ்திதபைரவர் .................விஷனங்யம்பா மேற்கண்ட பைரவ பைரவிகளின் திருநாமங்களை ஜெபிப்போம். அவர்களின் திருவருளை பரிபூரணமாக பெறுவோம். பைரவ ஜோதி உபாசகர் http://bairavafoundation.org/contact_us.php

Wednesday 13 May 2015

பாவம் விலகி புண்ணியம் கிடைக்க:-

பாவம் விலகி புண்ணியம் கிடைக்க:- ஒவ்வொரு நாளும் பொழுது விடிந்து படுக்கையிலிருந்து எழும் போதும், இரவு படுக்கைக்கு போகும் போதும், ஏதாவது ஒரு பகவான் நாமாவைச் சொல்ல வேண்டும். விடியற்காலையில் எழுந்திருக்கும் போதே, “பகவானே… இன்றைய பொழுது நல்லபடியாக போக வேண்டும். எண்ணிய காரியங்கள் நிறைவேற வேண்டும்…’ என்று தியானம் செய்வது நல்லது. அதேபோல், இரவு படுக்கும்போதும், “பகவானே… உன் அருளால் இன்றைய பொழுது நல்லபடியாக போயிற்று. இரவு நான் தூங்கும்போது, நீ, என்னை ரட்சிப்பாயாக…’ என்று தியானித்தபின் படுப்பதும் நல்லது. இந்த ஜென்மா நிரந்தரமானதல்ல. என்றோ ஒரு நாள் போக வேண்டியது; அது எப்போது, எப்படி போக வேண்டும் என்பது முன்னதாக விதிக்கப்பட்டு விடுகிறது; அதை மாற்ற முடியாது. அகாலத்தில் ஏற்படக் கூடிய மரணத்தை, பகவான் தடுத்து விடலாம். ஆயுள் முடிந்தவனை அவராலும் காப்பாற்ற முடியாது. எப்போது முடிகிறது என்று தெரியாதபடியால், தினமும் அவனை தியானம் செய்து வந்தால், ஒரு சில ஆபத்துகள் நீங்கலாம். மரணம் என்பதை சில நாள் தள்ளிப் போடலாம். அப்படியே ஒருநாள் போய் விட்டாலும், பகவான் நாமா சொன்ன புண்ணியம் அவனுக்கு நல்ல பலனைக் கொடுக்கும். விடியற்காலையில் எதை எல்லாம் நினைத்தால், எல்லா பாவங்களும் விலகி, புண்ணியம் கிடைக்கும் என்பதை, பகவானே ஒரு பட்டியல் கொடுத்திருக்கிறார். இதை விடியற்காலையில் நினைக்க மறந்தாலும், கடைசி காலத்திலாவது நினைக்கலாம் என்று ஒரு மாற்று யோசனையையும் கூறியுள்ளார். அப்படி நினைக்க வேண்டியவை: பகவான், கஜேந்திரன், கஜேந்திரனும், முதலையும், மலைகள், காடுகள், தேவ விருட்சங்கள், பிரம்மா, விஷ்ணு, பாற்கடலில் பகவானின் ஆபரணங்களான ஸ்ரீவத்சம், சங்கு, கருடன், ஆதிசேஷன், லட்சுமிதேவி, நாரதர்,

வளம் தரும் சித்தர் மந்திரம்

வறுமையை நீக்கி செல்வ வளம் தரும் சித்தர் மந்திரம் உங்கள் பணக் கஷ்டம் தீர வேண்டுமா?நீங்கள் நிம்மதியாக வாழவேண்டுமா? கீழ் காணும் சித்தர் துதியினை தினமும் 9இன் மடங்குகள் வீதம் இருமுறை என குறைந்தது 1 வருடம் வரை உங்கள் வீட்டு பூஜாஅறையில் ஜபித்து வரவும். நிச்சயம் பலன் கிடைக்கும். மேலும் படிக்க:http://goo.gl/Ldi4Ze

HIV குழந்தைகள் காப்பகம்

HIV குழந்தைகள் காப்பகம் !! ஸ்ரீ விஜய் சுவாமிஜி பைரவ அறக்கட்டளையின் நிறுவனர் ஆவார். அவர் தொடக்கம் முதல் ஏழை எளியவர்,அநாதை குழந்தைகள் மற்றும் HIVயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவி செய்து கொண்டு வருகிறார். HIV யால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை இவர் தத்தெடுத்து அவர்களுக்கு கல்வி, மருத்துவம், வீடு, உணவு... மேலும் படிக்க : http://goo.gl/LmdzLD

இன்றைய ராசிபலன்கள் (14-5-2015)

இன்றைய ராசிபலன்கள் (14-5-2015) வியாழக்கிழமை, மேலும் படிக்க:http://goo.gl/APmFtR

வேண்டுவோம் நன்மைகளைக் கேட்டு !!

வேண்டுவோம் நன்மைகளைக் கேட்டு !! திருவிளையாடல்கள் பல புரிந்து பர்ர்வதி தேவியை மணந்து அவரோடு மீனாட்சி சோம சுந்தரேஸ்வரராய் விளங்கும் கோலம் -கவுரி லீலா சமன்விதமூர்த்தி. கவுரியுடன் சிவபெருமான் விளையாடிய மூர்த்தமே -கவுரி லீலா சமன்விதமூர்த்தி ஆகும். வளங்கைமான் அருகேயுள்ள பூவனூர் கிருஷ்ணா தீர்த்தத்தில் நீராடி இறைவனை வணங்க கருங்குஷ்டம் குணமடையும். மேலும் படிக்க : http://goo.gl/VfjxEk

இன்றைய நாள் எப்படி? 13.05.2015 தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய நாள் எப்படி? 13.05.2015 தமிழ் பஞ்சாங்கம் இன்று ! *மன்மத வருடம், சித்திரை மாதம் 30ம் தேதி, ரஜப் 23ம் தேதி. *13.05.2015 புதன்கிழமை , தேய்பிறை.இன்று, தசமி திதி இரவு 08.28 வரை, அதன்பின் ஏகாதசி திதி.பூரட்டாதி நட்சத்திரம் காலை 04.15 வரை, அதன்பின் உத்திரட்டாதி நட்சத்திரம். மேலும் படிக்க:http://goo.gl/U07Q50

Best astrologers videos in chennai

Best astrologers videos in chennai Watch Here : http://goo.gl/CRWYBV

Monday 11 May 2015

கண் திருஷ்டி

பூசணி காய் உடைப்பது ஏன்? தேவர்கள் என்பது யார்? இந்திரலோகத்தை சேர்ந்தவர்கள். விண்ணுலகவாசிகள். சதா சர்வ காலமும், சோமபானம், சுராபானம் அருந்திவிட்டு உல்லாசமாக இருப்பவர்கள். ஆடல் பாடல் என்று எந்நேரமும் கலைகட்டும். ஆடல் அரங்கில் ரம்பா, ஊர்வசி, மேனகா என்னும் ஆடல் அழகிகள் வேறு நாட்டியம் ஆடுவார்கள். அதை பார்த்து ரசித்துவிட்டு பொழுதை போக்குவார்கள். அவ்வப்போது ஹரி, சிவன், பிரம்மாவிடம் அப்பாயின்மென்ட் வாங்காமலே ஆஜராகி தங்கள் நலனை பாதுகாத்து கொள்பவர்கள். அரக்கர்கள் யார்? மூர்க்கதணும், முன்யோசனை இல்லாமலும் இருப்பவர்கள். அடி தடி பிரியர்கள். இந்திரனும் தேவர்களும் தான் ரம்பா, ஊர்வசி, மேனகா டான்ஸ் பார்க்கணுமா.... நாங்களும் கொஞ்சம் பார்க்க கூடாதா ... என்று அடிக்கடி தேவலோகத்தின் மீது படை எடுத்து செல்பவர்கள். அந்த வகையில்... சாரி.... அந்த வழியில் வந்த ஒருவரை பற்றிதான் இப்போது பார்க்க போகிறோம். கூச்மாண்டன்... அரக்கர் குலத்தில் பிறந்த அரும்தவ புதல்வன். அரக்கர்களுக்கு உள்ள குல வழக்கப்படி வலிய வம்புக்கு போய், தேவர்களை சண்டைக்கு இழுத்தான். அரக்கனின் கொடுமை தாங்காத தேவர்கள் தப்பி பிழைக்க ஒரே வழி, வைகுண்டனை சரணடைவதுதான் என்று எண்ணி வைகுண்டம் சென்றார்கள். புண்ணியதேவனே..... தேவர்கள் இனமே அழிந்து விடும் போலிருக்கிறது. தாங்கள்தான் காத்தருள வேண்டும் என்று கதறினார்கள். தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும். தர்மமே வெல்லும் என்ற பழமொழிக்கு ஏற்ப, அசுரனின் கதை முடியும் நேரம் வந்து விட்டது என்பதை உணர்ந்தார் நாராயணன். உடன் அரக்கன் இருப்பிடம் நோக்கி சென்றார். வந்திருப்பது நாராயணன் என்பதை மறந்தான். தன் பலத்திருக்கு முன் யாரும் வரமுடியாது என்ற ஆணவத்தில் கொக்கரித்தான் கூச்மாண்டன். சண்டைக்கும் தயாரானான். அது சரி.... அழிவு காலம் வந்து விட்டால், அறிவுதான் வேலை செய்யாதே. யுத்தத்தின் இறுதியில் வேர் அறுந்த மரம் போல் விழுந்தான். கூச்மாண்டா.... நல் வழியில் செல்வதற்கு வழி இருந்தும் அழிவை நீயே தேடிக்கொண்டாய். இது உன் பாவத்தின் சம்பளம். வேண்டுபவர்களுக்கு எல்லாம் வேண்டும் வரம் தரும் பெருமானே... இனி நான் பிழைக்க போவதில்லை. எனது கடைசி ஆசையை நீங்கள்தான் வரமாக தர வேண்டும் என்று மரண வாயில் நின்று மண்டியி ட்டான். சரி கேள்... என்ன வரன் வேண்டும்? நான் மறைந்தாலும்... என் புகழ் அழியாத வரம் வேண்டும். இதுவரை... உன் வாழ்நாளில் எந்த நன்மையையும் செய்யாத உனக்கு அழியாத புகழை எப்படி தருவது? பெருமானே.. நான் இறப்பதை பற்றி கவலை படவில்லை. உங்கள் கையால் மரணம் எய்வதே நான் செய்த பாக்கியம். இருப்பினும் நான் உயிரோடு இருந்த வகையில் எந்த நன்மையையும் செய்ததில்லை. இறந்த பிறகாவது பிறருக்கு பயன் பட வேண்டும். அதற்க்கு நீங்கள் தான் அருள வேண்டும். சரி.... நீ பூசனிக்காயாக பிறவி எடுப்பாய். உன்னை வாசலில் வைத்தால் சகல தோழமும் மறையும். கண் திருஷ்டி மறையும். பில்லி சூன்யம் ஏவல் கூட பாதிக்காது. அதோடு நீ யாருக்கு தானமாக போகிறாயோ...... அதை தந்தவருக்கு நம்மைகள் கிட்டும். அதோடு உன்னை யாராவது பிறர் அறியாமல் திருடி சென்றால் சகல தோஷமும் அவர்களை பிடித்து கொள்ளும். அதனால் இன்றும் கூட கிராமங்களில் உரியவர் இல்லாமல் பூசணிக்காயை பறித்து சென்றால் அதற்குரிய பணத்தை பக்கத்தில் வைத்து விட்டு பறித்து செல்வார்கள். கண் திருஷ்டி மறைய பூசணிக்காயை வைப்பது இதற்கு பிறகுதான். அந்த பூசணிக்காயை உடைத்தால் சகல தோஷமும் மறைந்து விடும். மேலும் படிக்க:http://goo.gl/jsE9OF

பாவம் விலகி புண்ணியம் கிடைக்க

பாவம் விலகி புண்ணியம் கிடைக்க:- ஒவ்வொரு நாளும் பொழுது விடிந்து படுக்கையிலிருந்து எழும் போதும், இரவு படுக்கைக்கு போகும் போதும், ஏதாவது ஒரு பகவான் நாமாவைச் சொல்ல வேண்டும். விடியற்காலையில் எழுந்திருக்கும் போதே, “பகவானே… இன்றைய பொழுது நல்லபடியாக போக வேண்டும். எண்ணிய காரியங்கள் நிறைவேற வேண்டும்…’ என்று தியானம் செய்வது நல்லது. அதேபோல், இரவு படுக்கும்போதும், “பகவானே… உன் அருளால் இன்றைய பொழுது நல்லபடியாக போயிற்று. இரவு நான் தூங்கும்போது, நீ, என்னை ரட்சிப்பாயாக…’ என்று தியானித்தபின் படுப்பதும் நல்லது. இந்த ஜென்மா நிரந்தரமானதல்ல. என்றோ ஒரு நாள் போக வேண்டியது; அது எப்போது, எப்படி போக வேண்டும் என்பது முன்னதாக விதிக்கப்பட்டு விடுகிறது; அதை மாற்ற முடியாது. அகாலத்தில் ஏற்படக் கூடிய மரணத்தை, பகவான் தடுத்து விடலாம். ஆயுள் முடிந்தவனை அவராலும் காப்பாற்ற முடியாது. எப்போது முடிகிறது என்று தெரியாதபடியால், தினமும் அவனை தியானம் செய்து வந்தால், ஒரு சில ஆபத்துகள் நீங்கலாம். மரணம் என்பதை சில நாள் தள்ளிப் போடலாம். அப்படியே ஒருநாள் போய் விட்டாலும், பகவான் நாமா சொன்ன புண்ணியம் அவனுக்கு நல்ல பலனைக் கொடுக்கும். விடியற்காலையில் எதை எல்லாம் நினைத்தால், எல்லா பாவங்களும் விலகி, புண்ணியம் கிடைக்கும் என்பதை, பகவானே ஒரு பட்டியல் கொடுத்திருக்கிறார். இதை விடியற்காலையில் நினைக்க மறந்தாலும், கடைசி காலத்திலாவது நினைக்கலாம் என்று ஒரு மாற்று யோசனையையும் கூறியுள்ளார். அப்படி நினைக்க வேண்டியவை: பகவான், கஜேந்திரன், கஜேந்திரனும், முதலையும், மலைகள், காடுகள், தேவ விருட்சங்கள், பிரம்மா, விஷ்ணு, பாற்கடலில் பகவானின் ஆபரணங்களான ஸ்ரீவத்சம், சங்கு, கருடன், ஆதிசேஷன், லட்சுமிதேவி, நாரதர்,

Sunday 10 May 2015

இன்றைய நாள் எப்படி? 11.05.2015 தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய நாள் எப்படி? 11.05.2015 தமிழ் பஞ்சாங்கம் இன்று ! *மன்மத வருடம் சித்திரை மாதம் 28ம் தேதி ரஜப் 21 ம் தேதி *11.05.2015 திங்கட்கிழமை தேய்பிறைஇன்று ஐஷ்டமி திதி மதியம் 01.16 மணி வரை அதன்பின் நவமி திதி.திருவோணம் நட்சத்திரம் காலை 09.22 வரை. அதன் பின் அவிட்டம் நட்சத்திரம் அமிர்தயோகம், மேலும் படிக்க:http://goo.gl/5kuAbb

இன்றைய ராசிபலன்கள் (11-5-2015)

இன்றைய ராசிபலன்கள் (11-5-2015) திங்கட்கிழமை மேலும் படிக்க:http://goo.gl/tuufNw

Friday 8 May 2015

இன்றைய நாள் எப்படி? 09.05.2015 தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய நாள் எப்படி? 09.05.2015 தமிழ் பஞ்சாங்கம் இன்று ! *மன்மத வருடம், சித்திரை மாதம் 26ம் தேதி, ரஜப் 19ம் தேதி. *09.05.2015 சனிக்கிழமை , தேய்பிறை.இன்று,பஞ்சமி திதி காலை 07.12 வரை, அதன்பின் ஷஷ்டி திதி.பூராடம் நட்சத்திரம் காலை 11.40 வரை, அதன்பின் உத்திராடம் நட்சத்திரம். சித்தயோகம், மேலும் படிக்க:http://goo.gl/NX6Og8

Thursday 7 May 2015

இன்றைய ராசிபலன்கள் (08-5-2015)

இன்றைய ராசிபலன்கள் (08-5-2015) வெள்ளிக்கிழமை மேலும் படிக்க:http://goo.gl/uN2pq0

யோக சித்திக்கு வழிமுறைகள்

யோக சித்திக்கு வழிமுறைகள் 1. என்னிடம் மகத்தான சக்தி இருக்கிறது அதை நான் சீக்கிரம் தெரிந்து கொள்வேன். நான் யார் என்பதை தெரிந்து கொள்வேன். 2. தீட்சை அல்லது உபதேசம் பெறுதல், மனதை ஒருநிலைப் படுத்துதல், தியானத்தில் அமைதியாக இருத்தல்: தியானம் என்பது அமைதியில் உள்ளது அதில் ஆத்மா பேசுகிறது. நாம் பேசி வீணாக்கிய சக்தி அந்தராத்மாவை காணும் தியானம் ஆகும். 3. மறு உபதேசம் அல்லது தீட்சை: உண்மையை உணர்தல் ஆத்மாவை உணர்தல் ஆழ்நிலை தியான அனுபவங்களை பெறுதல். 4. தினசரி காலை மாலை தியானம் செய்தல். தினமும் ஒரு முறை ஆசனம், பிராணாயாமம் செய்தல். 5. மது, மாமிசம், கேளிக்கை கூடாது. எப்போதும் உண்மையே பேச வேண்டும். கோபம் வரவே கூடாது. மிகவும் திடசித்தமும் வைராக்கியமும் இருக்க வேண்டும். 6. தியானத்தில் சில சித்திகள் கிடைப்பதை மற்றவர் மேல் பிரயோகிக்கவோ வெளியே காட்டவோ கூடாது. சாதனைகளை மிகவும் ரகசியமாக காப்பாற்றி வர வேண்டும். 7. எப்போதும் இரவு 12 மணி முதல் அதிகாலை 4 மணி வரை தியானம் செய்ய வேண்டாம். [இது ஆரம்ப சாதகர்களுக்கு மட்டும்] 8. எப்போதும் எதுவும் தெரியாதது போல் அமைதியாக இருக்க வேண்டும். பலருக்கும் அதையோ இதையோ செய்வது கூடாது. 9. நீங்கள் பெற்ற சக்திகள் அத்தனையும் உங்களுக்காகதான். உங்கள் நன்மைக்கே. அதனால் நீங்கள்தான் பயன் பெற வேண்டும். பத்மாசனம் அல்லது சுகாசனத்தில் அமர்ந்து தியானம் செய்யலாம். மேலும் படிக்க:http://goo.gl/3NH4iF

தகவல் சாஸ்திரங்கள்

இதைச் செய்யலாம், இதைச் செய்யக்கூடாது என்று சாஸ்திரங்கள், பல தகவல்களைச் சொல்லி இருக்கின்றன. அவற்றின் படி... ஒன்பது தகவல்களை அடுத்தவர்களிடம் சொல்லக்கூடாது. 1. பிறந்த நாள் - நட்சத்திரம். 2. நம்மிடம் உள்ள செல்வம். 3. நமக்கு நடந்து வரும் கிரக நிலைகள். 4. உண்ணும் மருந்து. 5. குருநாதர் உபதேசித்த மந்திரம். 6. நமக்கு ஏற்பட்ட அவமானம். 7. செய்யக் கூடிய தானம். 8. கணவன் மனைவிக்கு இடையே உள்ள அன்னியோன்யம். 9. நம்மைப் புகழ்ந்து, பத்துபேர் சொன்ன பாராட்டு வார்த்தைகள். என்னும் இந்த ஒன்பது தகவல்களையும் அடுத்தவர்களிடம் சொல்லக் கூடாது. சொன்னால் அதன் மூலம் நமக்கு இடையூறுகள் உண்டாகும். மேலும் படிக்க:http://goo.gl/3NH4iF

Tuesday 5 May 2015

சில பயனுள்ள சிவ மந்திரங்கள்

சில பயனுள்ள சிவ மந்திரங்கள் சிங் சிங் சிவாய ஓ என ஜபித்துவந்தால் முக்காலமும் அறியும் ஆற்றல் உண்டாகும். ஓங்கிறியும் ஓம் நமச்சிவாய என சொன்னால் வியாபாரம் நன்றாக நடக்கும். லீங் க்ஷும் சிவாய நம என ஜபித்தால் பெண்கள் வசியம் உண்டாகும். சவ்வும் நமசிவாயநமா என ஜபித்தால் அரச போகம் கிட்டும். மேலும் படிக்க ::http://goo.gl/P3FdwE

இன்றைய நாள் எப்படி? 06.05.2015 தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய நாள் எப்படி? 06.05.2015 தமிழ் பஞ்சாங்கம் இன்று ! *மன்மத வருடம், சித்திரை மாதம் 23ம் தேதி, ரஜப் 16ம் தேதி. *06.05.2015 புதன்கிழமை , தேய்பிறை. இன்று, துவிதியை திதி காலை 10:02வரை, அதன்பின் திரிதியை திதி.அனுஷம் நட்சத்திரம் இரவு 12.04 வரை, அதன்பின் கேட்டை நட்சத்திரம் மேலும் படிக்க :http://goo.gl/SphU8k

Monday 4 May 2015

இன்றைய நாள் எப்படி? 05.05.2015 தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய நாள் எப்படி? 05.05.2015 தமிழ் பஞ்சாங்கம் இன்று ! *மன்மத வருடம், சித்திரை மாதம் 22ம் தேதி, ரஜப் 15ம் தேதி. *05.05.2015 செவ்வாய்கிழமை , வளர்பிறை.இன்று, பிரதமை திதி காலை 10.01 வரை, அதன்பின் துவிதியை திதி. விசாகம் நட்சத்திரம் காலை 11.53 வரை, அதன்பின் அனுஷம் நட்சத்திரம்.சித்தயோகம் மேலும் படிக்க :http://goo.gl/BHOIc6

ஸ்ரீசொர்ண பைரவரின் மூலமந்திரம்

ஸ்ரீசொர்ண பைரவரின் மூலமந்திரம் ஓம் ஏம் ஐம் க்லாம் க்லீம் க்லூம் ஹ்ராம் ஹ்ரீம் ஹ்ரூம் சகவம்ஸ ஆபதுத்தோரணாய அஜாமிள பந்தநாய லோகேஸ்வராய ஸ்வர்ணாகர்ஷண பைரவாய மமதாரித்ரிய வித்வேஷணாய ஓம் ஸ்ரீம் மஹா பைரவாய நமஹ - கோவிலுக்குச் செல்ல இயலாதவர்கள்,தங்களுடைய வீட்டின் தெற்குச் சுவற்றில் எலுமிச்சை பழத்தால் ஒரு சூலாயுதம் வரைய வேண்டும்; அந்த சூலாயுதத்தின் மையப்பகுதியை பார்த்தவாறு மேற்கூறிய மூல மந்திரத்தை ஜபிக்கலாம்; ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண பைரவர் போட்டோவை வாங்கியிருப்பவர்கள் அவருடைய பாதத்தை பார்த்தவாறு இந்த ராகு கால நேரத்தில் இந்த மூல மந்திரத்தை ஜபிக்க வேண்டும். மேலும் படிக்க :http://goo.gl/BHOIc6

இன்றைய ராசிபலன்கள் (05-5-2015)

இன்றைய ராசிபலன்கள் (05-5-2015) செவ்வாய்கிழமை மேலும் படிக்க :http://goo.gl/pJZWrD

Sunday 3 May 2015

இன்றைய நாள் எப்படி? 04.05.2015 தமிழ் பஞ்சாங்கம்

இன்று ! *மன்மத வருடம், சித்திரை மாதம் 21ம் தேதி, ரஜப் 14ம் தேதி. *04.05.2015 திங்கட்கிழமை , வளர்பிறை.இன்று, பௌர்ணமி திதி காலை 09.28 வரை, அதன்பின் பிரதமை திதி. சுவாதி நட்சத்திரம் காலை 10.46 வரை, அதன்பின் விசாகம் நட்சத்திரம்.அமிர்தயோகம், மேலும் படிக்க :http://goo.gl/ZbOMQo

இன்றைய ராசிபலன்கள் (04-5-2015)

இன்றைய ராசிபலன்கள் (04-5-2015) திங்கட்கிழமை மேலும் படிக்க :http://goo.gl/3KbJtC